|
|
ப்ரஹ்மசாரி அநுஷ்டானம்
உபநயனத்தில் ப்ரஹ்மோபதேசம் ஆனது முதற்கொண்டு, ப்ராஜாபத்யாதி
நான்கு காண்டருஷிகளுக்கும் உபக்ரம உத்ஸர்ஸனம் எனப்படும் அஷ்ட வ்ரதம் செய்து முடிக்கும்வரை
ஒருவன் ப்ரஹ்மச்சாரிக்குரிய அநுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.
வ்ரதத்தன்று சங்கல்பத்தில் : ப்ரஹ்மச்சர்ய ஆச்ரமோக்த ப்ராத: ஸ்நாந, ஸந்தியா வந்தன,
ஸமிதாதான, குருகுலவாஸ, ப்ரஹ்ம யஜ்ஞ, பிக்ஷாசரண, மெளஞ்சி, மேகலா, அஜின, தண்ட தாரண என்பவைகளை
அநுட்டியாத தோஷத்திற்காக ப்ராயச்சித்தம் சொல்லப் பட்டுள்ளது. எனவே மேற்கண்ட அனைத்தையும்
ஒரு ப்ரஹ்மச்சாரி நித்யம் அநுஷ்டிக்கவேண்டும் எனத் தெரிகிறது.
தவிர, வாசனாதி திரவியங்களைப் பூசிக்கொள்வது, புஷ்பம், சந்தனம், மாலை போன்றவற்றை உபயோகிப்பது,
உணவில் உப்பு, காரம் நிறைவாகச் சேர்த்துக் கொள்வது, பெண்களுடன் பேசுவது போன்றவைகளையும்
தவிர்க்கவேண்டும் எனத் தொரகிறது.
தினமும் ஸமிதாதானம் பண்ணும் ப்ரம்ஹசாரியை எக்காரணம் கொண்டும் காலதேவன் விதி
முடிந்தாலும் பிடிக்கக் கூடாது என்றும், எந்த ப்ரஹ்மச்சாரி என்றைய தினம் ஸமிதாதானம்
செய்யவில்லையோ அன்றைய தினம் அவனை ம்ருத்யு எனப்படும் காலதேவன் விதிவசமானால் பிடித்துக்
கொள்ளலாம் என்று நாரதர் பெரமாளிடம் வரம் பெற்றுள்ளார் எனவும் வேதத்தில் காணப்படுகிறது.
எனவே ப்ரஹ்மச்சாரியாக மரணம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட:டு, தினமும்
ஸமிதாதானம் பண்ணுவது நன்று.
ப்ராதஸ்ஸ்நாந ஸந்தியாவந்தனங்கள் க்ருஹஸ்தர்களைப் போலவே பண்ணவேண்டும்.
ஸமிதாதானம்
இரண்டு தரம் ஆசமனம் பண்ணி, 2 தர்ப்ப பவித்ரம் போட்டுக்கொண்டு இரண்டு தர்ப்பம் ஆஸனம்,
இரண்டு தர்ப்பம் பவித்ர விரலில் இடுக்கிக்கொண்டு ப்ராணாயாமம். '..... சுக்லாம்பரதரம்.............
அஸ்யாம் சுபதிதௌ ஸ்ரீபகதாக்ஞாகைங்கர்யம் ப்ராத: ஸமிதம் ஆதாஸ்யே" என்று ஸங்கல்பம்.
அக்னிப்ரதிஷ்டை -- ஸ்தல சுத்தி செய்து கோலம் போட்ட படியில் மத்தியில் சோபனாக்ஷதையை சேர்த்து
(ஸ்தண்டிலம் கல்பயித்வா, ப்ராசீ: ப10ர்வம் உதகுஸக்குஸ்தம் தக்ஷpணாராம்பமாலிகேத் அதோதீசீ:
புரஸக்ருஸ்தம் பச்சிமாரம்ப மாலிகேத் அவாக்கரோப்யுக்ஷ;ய த்ருணம் நைருத்யாம் நிரஸ்ய நிதாயவந்ஹிம்
உச்சித்யதே அவோக்ஷண தோய சேஷம் ப்ராக்தோயாம் அந்யத் நிததாதி உதஹ்வா யதா பஹி: ஸ்யாச்ச பரிஸ்தராணாம் -
பூர்புவஸ்ஸ{வரோம் இதி அக்நிம் ப்ரதிஷ்டாப்யா. அக்நிமித்வா பரிஸ்தீர்ய அக்னே: உத்ரதோ தர்பாந் ஸம்ஸ்தீர்ய)
இதுஸூத்ரம், இரண்டு தர்ப்பந்தை வலது கையில் எடுத்துக் கொண்டு மேற்கே ஆரம்பித்து கிழக்கில் முடியுமாறு தெற்கு (வலது) ஓரம்,
நடு, வடக்கு (இடது) ஓரம் என மூன்று (குத்துக்) கோடுகள் தர்ப்பத்தால் கீரவும், பிறகு தெற்கு ஆரம்பித்து வடக்கில் முடியும்படி
மேற்கு விளிம்பு, நடு, கிழக்கு விளிம்பு என மூன்று (கிடைக்) கோடுகள் தர்பத்தால் கீரவும். படத்தில் விவரித்தபடி
கோடு கீற உபயோகித்த தர்;ப்பத்தை தீர்த்ததால் ப்ரோக்ஷpத்து நிரிதி (தென் மேற்கு) திக்கில் சேர்க்கவும்.
'ப10ர்புஸ்ஸ{வ: ஓம்" இதி அக்னியை (தணல் அல்லது கற்பூர அக்நி சேர்த்து) ப்ரதிஷ்டை செய்யவும்.
'பரித்வாக்னே பரிமிருஜாமி ஆயுஷாச தநேநச ஸ{ப்ரஜா: ப்ரஜயா ப10யாஸம் ஸ{வீரோ வீரை: ஸ{வர்ச்சா வர்ச்சஸா ஸ{போஷ: போஷை: ஸ{க்ருஹோ க்ருஹை: ஸ{பதி: பத்யா ஸ{மேதா மேதயா ஸ{ப்ரம்ஹா ப்ரம்ஹசாரிபி:" இந்த மந்திரத்தை ஸமித்தை நடுவில் வைத்துக்கொண்டு கைகளைக் கூப்பிக்கொண்டு சொல்லவும்.
வலது உள்ளங்iகியில் ஜலம் எடுத்துக்கொண்டு, அக்நி குண்டத்திற்கு வலது புறம் (தெற்கே) மேற்கு மூலையிலிருந்து கிழக்கு மூலை வரை ஜலம் விட்டு, 'அதிதேனமந்யஸ்வ" என்று சொல்லவும்.
அக்நிக்கு மேற்கே தென் மூலையிலிருந்து வட மூலைவரை ஜலம் விட்டு 'அநுமதே அநுமந்யஸ்வ" என்றும்,
அக்நிக்கு வடக்கே மேற்கு மூலையிலிருந்து கிழக்கு மூலைவரை ஜலம் விட்டு 'ஸரஸ்வதே அநுமந்யஸ்வா" என்றும்,
வடமேற்கு (ஈசான்ய) மூலையில் ஆரம்பித்து அங்கேயே முடியும்படி ப்ரதக்ஷpணமாக ஜலம் விட்டு 'தேவ ஸவித: ப்ரஸ{வ" என்றும் சொல்லவேண்டியது இதற்கு பூர்வ பரிசேஷணம் என்று பெயர்.
பிறகு ஸமித் (அல்லது தர்ப்பம் (2) இரண்டு இரண்டாக) அக்நியில் கீழ்வரும் மந்திரங்களைச் சொல்லி சேர்க்கவும்.
01. ஓம் அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம் அக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயா பசுபி: ப்ரம்ஹவர்ச்சஸேன அந்நாத்யேந ஸமேதய ஸ்வாஹா.
02. ஏதோஸி ஏதிஷீமஹி ஸ்வாஹா
03. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா,
04. தேஜோஸி தேஜோமயிதேஹி ஸ்வாஹா,
05. அபோ அத்யா அந்வசாரிஷம் ரஸேநஸம ஸ்ருக்ஷ;மஹி பயஸ்hவாந் அக்ன ஆகமம் தம்மாஸகும் ஸ்ருஜ
வர்சஸா ஸ்வாஹா,
06. ஸம்மாக்நே வர்சஸா ஸ்ருஜா ப்ரஜயாச தநேநச ஸ்வாஹா,
07. வித்யுந்மே அஸ்யதேவா: இந்த்ரோவித்யாத் ஸஹரிஷியி ஸ்வாஹா,
08. அக்நயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா,
09. த்யாவா ப்ருதிவீப்யாம் ஸ்வாஹா,
10. ஏஷாதே அக்நே ஸமித்தயயா வர்தஸ்வச ஆப்பியாயஸ்வச தயாஹம் வர்த்தமான: ப10யாஸம்
ஆப்யாயமாநச்ச ஸ்வாஹா,
11. யோமாக்னே பாகிநம் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி அபாகமக்நே தம்குரு மாமக்னே பாகிநம்குரு ஸ்வாஹா,
12. ஸமிதமாதாய அக்நே ஸர்வ வ்ருதோ ப10யாஸம் ஸ்வாஹா,
13. ஓம்ப10:ஸ்வாஹா, 14. ஓம்புவஸ்ஸ்வாஹா, 15. ஓம்ஸ{வஸ்ஸ்வாஹா,
16. ஓம்ப10ர்புவஸ்ஸ{வஸ்ஸ்வாஹா,
வலது உள்ளங்iகியில் ஜலம் எடுத்துக்கொண்டு, அக்நி குண்டத்திற்கு வலது புறம் (தெற்கே) மேற்கு மூலையிலிருந்து கிழக்கு மூலை வரை ஜலம் விட்டு, 'அதிதேஅந்வமக்குஸ்தா:" என்று சொல்லவும்.
அக்நிக்கு மேற்கே தென் மூலையிலிருந்து வட மூலைவரை ஜலம் விட்டு 'அநுமதே அந்வமக்குஸ்தா:" என்றும்,
அக்நிக்கு வடக்கே மேற்கு மூலையிலிருந்து கிழக்கு மூலைவரை ஜலம் விட்டு 'ஸரஸ்வதே அந்வமக்குஸ்தா:" என்றும்,
வடமேற்கு (ஈசான்ய) மூலையில் ஆரம்பித்து அங்கேயே முடியும்படி ப்ரதக்ஷpணமாக ஜலம் விட்டு 'தேவ ஸவித: ப்ராஸாவீ:" என்றும் சொல்லவேண்டியது இதற்கு உத்தர பரிசேஷணம் என்று பெயர்.
'ஸ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா" என்று அக்னியில் 2தர்ப்பம் அல்லது ஒரு சமித் சேர்க்கவும்.
'ஸ்ரீ விஷ்ணவே பரமாத்மன இதம் நமம" என்று சொல்லி எழுந்திருந்து நின்று கொண்டு,
'யத்தே அக்னே தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ ப10யாஸம்
எத்தே அக்நே வர்ச்சஸ்தேந அஹம் வர்ச்சஸ்வீ பூயாஸம்
எத்தே அக்நே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ ப10யாஸம்
மயிமேதாம் மயிப்ரஜாம் மைஅக்னி: தேஜோததாது,
மயிமேதாம் மயிப்ரஜாம் மை அக்நி: தேஜோததாது,
மயிமேதாம் மயிப்ரஜாம் மயிந்த்ர: இந்திரியம்ததாது
மயிமேதாம் மயிப்ரஜாம் மயிஸ_ர்ய: ப்ராஜோததாது,
அக்நயே நம: மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்தி ஹீநம் ஹ{தாசந
யத்ஹ{தந்து மயாதேவ பரிப10ர்ணம் ததஸ்துதே.
ப்ராயச்சித்தாநி அசேஷாணி தப:கர்மாத்மகாநிவை
யாநிதேஷாம் அசேஷாணாம் ஸ்ரீ க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்"
என்று சொல்லி ஸேவித்து அபிவாதனம் செய்து ஆசமனம் செய்து
பவித்திரத்தை முடிச்சை அவிழ்த்து தர்ப்பத்தை கீழே சேர்த்து ஆசமனம் செய்யவும். (-) இதற்கு அக்னி உபஸ்தானம் என்று பெயர்.
|
Why & How to pay?
|