Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ:

  
ச்ராத்தம் தர்பணம் பற்றிய விபரங்கள்

1.முன்னேற்பாடுகள்

தேவையான வஸ்த்துக்கள் மற்றும் ஏற்பாடுகள்:
விச்வேதேவர், பித்ரு என இரண்டு ஸ்வாமிகளை மட்டும் எழுந்தருளப்பண்ணி செய்யும் ப்ரத்யாப்தீக (2ம் ஆண்டு முதல் ப்ரதி ஆண்டு செய்யும்) ச்ராத்தத்திற்கு தேவையான மந்த்ரங்கள் மற்றும் ஏற்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தர்ப முஷ்டி - 1 கர்தாக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு 3 பில் பவித்திரம்
புக்னங்கள் - 12 இரட்டை ஆல் (எள் அக்ஷதை வைத்துக்கொள்ள) - 1
ஒற்றை ஆல்கள் - 4 ப்ராக்தோயம், ப்ரோக்ஷணீ, ப்ரணீதி
பச்சை தொன்னைகள்: ஸ்வாமிகள் இருவருக்கும் சாப்பிடும்போது உபயோகத்துக்கு ஒவ்வொன்று தக்ஷpணை ஸமர்ப்பிக்க ஒவ்வொன்று
நெய் பாத்திரத்திற்கு ஒன்று ப்ரசாதத்திற்கு ஒன்று, வடை கரமதுக்கு ஒன்று ஆக 7 தொன்னைகள்.
விராட்டி - 4, சுள்ளி 25 துண்டு. நல்ல நெய் 150 கிராம்
அக்ஷதை 100 கிராம், எள் - 20 கிராம்
புஷ்பம், திருத்துழாய், சந்தனம், கோமயம், இருந்தால் விஷ்ணுபாதம்
3 ஜாண் அளவில் 4 நுனி இலைகள் ஸ்வாமிகளுக்கு
திருமண் பெட்டி, வெள்ளிச் சொம்பு, ஸ்தாலி , ஆசமன பாத்திரம்
ஸ்வாமிகளுக்கு: வேஷ்டி, உத்தரியம், யஜ்ஞோபவீதம், தீர்த்தத்திற்கு ஒரு சொம்பு, ஒரு ஸ்தாலி, வெத்திலை, பாக்கு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி இவற்றுடன் காலத்துக்கேற்ற கணிசமான தக்ஷpணை.
தளிகை: பருப்பு, ஒரு கரமது, ஒரு கூட்டு, ஒரு தயிர் பச்சடி, ஒரு இனிப்புப் பச்சடி, வடை, அப்பம் அல்லது சொஜ்ஜியப்பம் அல்லது அதிரசம், தேன் குழல், துகையல், எள்ளுருண்டை, குழம்பு, ரசம், பாயசம், தயிர் இவற்றை தயார்செய்து வைக்கவேண்டியது.

அநுஜ்ஞை

பாணீ பாதௌ ப்ரக்ஷhள்யா, த்விராசம்யா!
கை கால் அலம்பிண்டு வந்து, இரண்டு தரம் ஆசமனம் பண்றது.
த்ரிபி: பஞ்சபிர்வா க்ருதம் பவித்ரம் த்ருத்வா! ப்ரணம்யா!
3 அல்லது 5 தர்பங்களால் பவித்திரம் போட்டுண்டு ஸேவிக்கறது.
ப்ராசீனாவீதி. அசேஷே ஹேபரிஷது பவத்பாதமூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் சௌவர்ணீம் தக்ஷpணாம் யத்கிஞ்சிது தக்ஷpணாம் யதோக்த தக்ஷpணாமிவ ஸ்வீக்ருத்யா
ஸ்வாமிகளுக்கு அநுஜ்ஞை தக்ஷpணை ஸமர்ப்பிக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ...ச்ராத்தம் கர்த்தும் யோக்யதா சித்திம் அனுக்ரஹாணா!
தாயாருக்குப் பண்ணும்போது: கோத்ராயா: நாம்நீயா: மம மாது: என்று எல்லா இடங்களிலும் மாற்றிச்சொல்லவும். அமுக என்ற இடத்தில், அதற்குப் பதில் தகுந்த பெயர்களைச் சொல்லிக்கொள்ளவும். ச்ராத்தம் பெயர்கள்: 53ம் பக்கம்.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ....... ச்ராத்தம் பவதி தத்ரஆஹவநீயார்த்தே பவத்பி: ப்ரஸாத: கரணீய:!
திலாக்ஷதாநு க்ருஹீத்வா!
எள்ளும் அக்ஷதையும் எடுத்துண்டு மந்திரம் சொல்லறது.
ஸமஸ்த ஸம்பது ஸமவாப்தி ஹேதவ: ஸமுக்தித ஆபத்குல து}மகேதவ: அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவ: புநந்துமாம் ப்ராஹ்மணபாத பாகும்ஸவ:
தீர்த்தம் சேர்த்து ஸ்வாமிகளின் மடியில் படும்படியாக சேர்த்துடறது.

3. வரித்தல்

உபவீதி! அக்ஷதாநாதாயா!
அக்ஷதை எடுத்துக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ....ச்ராத்தே புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வவேப்ய: தேவேப்யோ நம:!
விச்வேதேவரின் வலது தோளில் அக்ஷதையைச் சேர்க்கவேண்டியது.
ப்ராசீனாவீதி! திலாநாதாயா.
எள் எடுத்து மந்திர முடிவில் பித்ரு ஸ்வாமி இடதுதோளில் சேர்க்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ........ச்ராத்தே வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நம:!
கையைக் கூப்பிக்கொண்டு சொல்றது.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச்சா மஹா யோகிப்ய: ஏவசா நமஸ்ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம:!
ஸ்வாமிந: அஸ்மிநு திவசே அமுக கோத்ரம் அமுக சர்மாணம் மம பிதரம் உத்திஸ்ய ...... ச்ராத்தம் கர்த்து காம: அஸ்மி அயம் தேச: காலஸ்ச்சா அஸ்மிநு க்ருஹே வித்யமாநா: பக்வ அபக்வ பதார்த்தா: ச்ராத்த அர்ஹா: ©யாஸ{: இதம் Nக்ஷத்ரம் கயா Nக்ஷத்ர ஸதுர்ஸம் ©த்வா மம பிதரம் உத்திஸ்ய ...... ச்ராத்த கரணே அதிகார ஸம்பதஸ்து இதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹண்ணந்து!
பதில்: ததாஸ்து அதிகார ஸம்பதஸ்து
உபவீதி! உதங்முக: ஸ்தித்வா!
வடக்குப் பார்த்து நின்று கயையை த்யானம் பண்ணிண்டு சொல்றது.
ச்ராத்த ©மிம் கயாம் த்யாத்வா த்யாத்வா தேவம் கதாதரம்!
ப்ராசீனாவீதி! தக்ஷpணாமுக: ஸ்தித்வா!
தெற்கே பார்த்து பித்ருக்களை த்யானம் பண்ணிண்டு சொல்றது.
வஸ்வாதீங்க்ச்ச பித்ரூநு த்யாத்வா தத: ச்ராத்தம் ப்ரவர்த்தயே!

சங்கல்பம்

உபவீதி! உபவிஸ்யா!
தர்பேஷ்வாஸீன: தர்பான் தாரயமாண: பவித்ரபாணி: ப்ராணாநாயம்ய
3 தர்பங்களை ஆசனமாகப் போட்டுக்கொண்டு பவித்திரத்துடன் 3 தர்பங்களை இடுக்கிக்கொண்டு ப்ராணாயாமம் பண்ணவேண்டியது.
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்.... புண்யதிதௌ ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் அல்லது பகவத் கைங்கர்ய ரூபம் கோத்ரஸ்ய....சர்மண: மம பிது: ப்ரத்யாப்தீக ச்ராத்தம் பார்வணஹோம விதாநேந கரிஷ்யே!
இடுக்கு தர்பங்களை வலதுபுறம் தெற்கே போட்டுடறது.
வடகலையார் மட்டும்
5. ஸாத்வீகத்யாகம்
உபவீதி! பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ருவ்ருத்தி ஸ்வசேஷதா ஏகரஸேநா அநேந ஆத்மநா கர்;த்ரா ஸ்வகீயைஸ்ச்சா உபகரணை: ஸ்வாராதன ஏகப்ரயோசநாய பரமபுரஷ: ஸர்வசேஷீ ஸர்வேஸ்வர: ஸ்ரீயப்பதி: ஸ்வசேஷ©தமிதம் மம பிது: ப்ரத்யாப்தீக ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரயதி! ப்ராசீனாவீதி!
பொது

ஸாத்விக த்யாகம்

தக்ஷpணமுக: ஸவ்யஞ்ஜ்யாந்வாஜ்யா!
தெற்கு நுனியா ஒரு தர்பம் போடறது. தெற்குப் பார்த்து இடது கால் மட்டியிட்டு உட்கார்றது. இடது கை சுண்டு விரலை தர்பத்தில் நுனிப்பக்கம் தெற்குப் பார்க்க வைத்து கட்டை விரலை உள்பக்கமாக வளைத்து வடக்குப் பார்க்க வைக்கறது. வலது கையை உயரே து}க்கிக் காட்டியபடி சொல்லறது.
யே பார்த்திவாச: பிதர: யே அந்தரிNக்ஷ யே திவி யேவாம்ருதா: ப©வு: தே அஸ்மிநு யஜ்ஞே ஸமயவந்தாம்!
அக்நிம் அப்ரதக்ஷpணம் பரிஸ்தீர்யா!
அக்நிக்கு கிழக்கு மற்றும் மேற்கில் போடப்பட்டுள்ள தர்பங்களின் நுனிகளை தெற்கு நுனிகளாகத் திருப்பிப் போடவேண்டியது.

யே பார்திவாஸ

ஸ்தண்டிலம் கல்பயித்வா,
குண்டத்தில் துளி அக்ஷதை சேர்க்கறது.
ப்ராசீ: ©ர்வம் உதகுஸக்குஸ்தம் தக்ஷpணாரம்பமாலிகேது,
(படத்தின் படி) 2 தர்பங்களால் வலமிருந்து கிழக்குக்கு 3 கோடு போடறது.
அதோதீசீ: புரஸ்ஸக்குஸ்தம் பஸ்ச்சிமாரம்பமாலிகேது.
மேற்கே தொடங்கி வடக்கு நோக்கி 3 கோடுகள் போடறது.
அவாகரோப்யுக்ஷ;யா, த்ருணம் நைருருத்யாம் நிரஸ்யா!
தர்பங்களை தீர்த்தத்த்hல் ப்ரோக்ஷpத்து தென் மேற்கு மூலையில் சேர்திதுடறது.
அபஉபஸ்ப்ருஸ்யா, நிதாயவஹ்நிம் உத்திச்சியதே அவோக்ஷணதோயசேஷம் ப்ராக்தோயம் அந்யது. நிததாதி உதக்வா.
அக்நிக்கு கிழக்கில் ஒரு தொன்னையில் தீர்த்தம் சேர்த்து வைக்கறது.

7. ஸ்தண்டிலம்

யதாபஹி: ஸ்யாஸ்ச்ச பரிஸ்தராணாம்.
அக்நியைச் சுற்றி நான்கு நான்கு தர்பங்களால் பரிஸ்தரணம் போடுதல். ஒளபாஸனத்தில் சேர்த்த பரிஸ்தரணத்தையே யே பார்த்திவாஸ: ஆனதும் அப்ரதக்ஷpண பரிஸ்தரணமாக மாற்றிக்கொள்வது வழக்கத்தில் உள்ளது.
9. அக்நிப்பிதிஷ்டை
©ர்புவஸ்ஸ{வரோம் இதி அக்நிம் ப்ரதிஷ்டாப்யா.
அக்நிமித்வா. அக்நிம் ப்ரஜ்வால்யா!
இரண்டு தர்பங்களை அக்நியில் சேர்த்து அக்நியை ஜ்வலிக்கப் பண்ணுதல்.

8. பரிஸ்தரணம்

அக்நேருத்தரத: ப்ராகக்ராநு தர்பாநு ஸம்ஸ்தீர்யா!
அக்நிக்கு வடக்கே நுனிகள் கிழக்கிருக்கும்படி சில தர்பங்களை பரப்பவும்
தேஷ{ தர்வீம், ஆஜ்யஸ்தாலீம், ப்ரோக்ஷணீம், ப்ரணீதீம், இதரதர்வீம், இத்மம், ஹவி:பாத்ரம், ஹவிஷ்ய பாத்ரஞ்ச ஸாதயித்வா!
பரப்பிய தர்பங்களின் மேல் படத்தில் உள்ளபடி முதலில் ஒரு பெரிய புரசை இலை அதன்மேல் ஒரு தொன்னை (நெய் பாத்திரம்) அதற்குக் கிழக்கே ஒரு சிறிய புரசை இலை அதன்மேல் ஒரு தொன்னை (ப்ரோக்ஷணி) அதற்கும் கிழக்கே ஒரு தொன்னை (ப்ரணீதி) அதற்கும் கிழக்கே இத்மம் (21 ஸமித்துக் குச்சிகள்) அதன் கிழக்கே ப்ரசாதத்திற்கும் வடைகரமதுக்கும் தொன்னைகள் என்ற வரிசையில் அனைத்தையும் கவிழ்த்து வைக்கவும். இவற்றின் மேல் 2 தர்பங்களால் ஆன ஆயமதம் என்னும் பவித்திரத்தை கிழக்கு நுனியாக வைக்கவும்.

9. அக்நி ப்ரதிஷ்டை

ஆயாமத: பரீமாணம் ப்ரோக்ஷணீ ஸம்ஸ்கார:
ப்ரோக்ஷணீ பாத்ரம் ஆதாயா.
ஆயாமதத்துடன் ப்ரோக்ஷணி பாத்திரத்தை (பாத்திர ஸாதனத்தில் 2வதாக உள்ள தொன்னையை) தனக்கு முன்னே எடுத்து வைச்சுக்கறது.
அத்பி: ©ரயித்வா, த்ரி: ப்ராக் உத்©யா.
அதில் ஜலம்சேர்த்து ஆயாமதத்தை நடுவில் மடித்து, மடிந்த இடத்தால் ஜலத்தை 3 முறை கிழக்கே தள்ளவும்
உத்தாநாநி பாத்ராணி க்ருத்வா.
தர்பங்களில் கவிழ்த்துள்ள மீதி பாத்திரங்களை நிமிர்த்தி வைக்கவும்.
ஸர்வாபி: அத்பி: த்ரி: ப்ரோக்ஷ;யா.
இந்த ஆயாமதத்தை கையில் வைத்துக்கொண்டு, கையினால் ஜலம் எடுத்து 3 முறை எல்லாப் பாத்திரங்களிலும் படும்படி ப்ரோக்ஷpக்கறது.
அந்யது ஜலம் ©ரயித்வா.
ப்ரோக்ஷணியில் நிரம்ப வேறு ஜலம் சேர்க்கறது.
தது தக்ஷpணதோநிதாயா.
அதை தெற்கே சற்று நகர்த்தி வலது கைப் பக்கம் வைக்கறது.

10. பாத்ர ஸாதனம்

ப்ரணீதி பாத்ரமாதாயா.
மூன்றாவதாக வைத்த ப்ரணீதி தொன்னையை எடுத்து வைத்துக்கொள்ளவும்
அக்ஷதைஸஹா அத்பி: ©ரயித்வா
சிறிது அக்ஷதை மற்றும் தீர்த்தம் சேர்த்துக்கொள்ளவும்
உதகக்ராப்யாம் பவித்ராப்யாம் த்ரி: ப்ராக் உத்©யா.
இந்த தொன்னையின்மேல் ஆயாமதத்தை வடக்கு நுனியாக வைத்து முன்போல் மடித்து ஜலத்தை 3 முறை கிழக்கே மட்டும் தள்ளறது.
ஸமம் ப்ராணை: ஹ்ருத்வா.
இந்த தொன்னையை முகத்தளவிற்கு இரண்டு கையாலும் து}க்கவும்
உத்தரேணாக்நிம் தர்பேஷ{ ஸாதயித்வா. தர்பை: ப்ரச்சாத்யா.
அக்நிக்கு வடக்கில் சில தர்பங்களைச் சேர்த்து அதன்மேல் இந்த தொன்னையை வைக்கறது. சில தர்பங்களை தொன்னையின்மேல் வைக்கவேண்டியது.
பவித்ரம் ஆஜ்யஸ்தால்யாம் நிதாயா.
நெய் பாத்திரத்தை தனக்கெதிரே எடுத்து வைச்சுக்கறது. அது மேலு இந்த ஆயாமத பவித்திரத்தை வைக்கவேண்டியது.

11. ப்ரோக்ஷணீ ஸம்ஸ்காரம்

உபவீதி!
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது:ஃமாது: ...........ச்ராத்தே பார்வண ஹோமகர்மணி ப்ரஹ்மாணம் த்வாம் வ்ருணே. ப்ரஹ்மணே நம: இதமாஸனம். இதமர்ச்சனம்.
என்;று சொல்லி கொஞ்சம் அக்ஷதையை ஒரு ப்ராஹ்மணர் அல்லது வாத்தியார் அல்லது கும்பத்தின் பேரில் சேர்த்து ப்ரஹ்மாவாக வரிக்கவேண்டியது.

12. ப்ரணீதி ஸம்ஸ்காரம்

ப்ரணீதி பாத்ரமாதாயா.
மூன்றாவதாக வைத்த ப்ரணீதி தொன்னையை எடுத்து வைத்துக்கொள்ளவும்
அக்ஷதைஸஹா அத்பி: ©ரயித்வா
சிறிது அக்ஷதை மற்றும் தீர்த்தம் சேர்த்துக்கொள்ளவும்
உதகக்ராப்யாம் பவித்ராப்யாம் த்ரி: ப்ராக் உத்©யா.
இந்த தொன்னையின்மேல் ஆயாமதத்தை வடக்கு நுனியாக வைத்து முன்போல் மடித்து ஜலத்தை 3 முறை கிழக்கே மட்டும் தள்ளறது.
ஸமம் ப்ராணை: ஹ்ருத்வா.
இந்த தொன்னையை முகத்தளவிற்கு இரண்டு கையாலும் து}க்கவும்
உத்தரேணாக்நிம் தர்பேஷ{ ஸாதயித்வா. தர்பை: ப்ரச்சாத்யா.
அக்நிக்கு வடக்கில் சில தர்பங்களைச் சேர்த்து அதன்மேல் இந்த தொன்னையை வைக்கறது. சில தர்பங்களை தொன்னையின்மேல் வைக்கவேண்டியது.
பவித்ரம் ஆஜ்யஸ்தால்யாம் நிதாயா.
நெய் பாத்திரத்தை தனக்கெதிரே எடுத்து வைச்சுக்கறது. அது மேலு இந்த ஆயாமத பவித்திரத்தை வைக்கவேண்டியது.

13. ப்ரஹ்ம வரணம்

உபவீதி!
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது:ஃமாது: ...........ச்ராத்தே பார்வண ஹோமகர்மணி ப்ரஹ்மாணம் த்வாம் வ்ருணே. ப்ரஹ்மணே நம: இதமாஸனம். இதமர்ச்சனம்.
என்;று சொல்லி கொஞ்சம் அக்ஷதையை ஒரு ப்ராஹ்மணர் அல்லது வாத்தியார் அல்லது கும்பத்தின் பேரில் சேர்த்து ப்ரஹ்மாவாக வரிக்கவேண்டியது.

14. ஆஜ்ய ஸம்ஸ்காரம்

ப்ராசீனாவீதி! ஆஜ்யஸ்தால்யாம் ஆஜ்யம் நிரூப்யா
ப்ராசீனாவீதி பண்ணிக்கொண்டு நெய் பாத்திரத்தில் நெய்யைச் சேர்த்துக்கொள்ளவேண்டியது
உதீச்சோ அங்காராநு நிரூஹ்யா. தேஷ்வதிஸ்ருத்யா.
அக்நியின் வடக்கிலிருந்து ஒரு துண்டு அக்நியை எடுத்து இடது கைப் பக்கம் கீழே வைச்சுக்கறது, அதன் அருகில் நெய் பாத்திரத்தை நகர்த்தறது.
ஜ்வலதா த்ருணேநா, அவதுத்யா.
ஒரு தர்பத்தை அக்நியில் கொளுத்தி, நெய்யில் தோய்த்து வடக்கே எறிந்துவிடவேண்டியது.
த்வே தர்பாக்ரே ப்ரச்சித்;யா, ப்ரக்ஷhல்யா,
ஆஜ்யபாத்ரே ப்ரத்யஸ்யா.
இரண்டு தர்ப நுனிகளை ஒருஅங்குலத்துக்கு கிள்றது. ப்ரோக்ஷணி பாத்திர ஜல்தில் அலம்பறது. நெய் பாத்திரத்துல சேர்த்துடறது.
த்ரி: பர்யக்நி ப்ரதக்ஷpணம் க்ருத்வா.
நெய் பாத்திரத்தை இடது கையால தொட்டுக்கறது. 2 தர்பத்தை அக்நியில் கொளுத்தறது. நெய் பாத்திரத்தை ப்ரதக்ஷpணமா 3 தரம் சுத்தறது. வடக்க போட்டுடறது.
உதக்குத்வாஸ்யா. அங்காராநு அக்நௌ ப்ரத்யூஹ்யா.
நெய் பாத்திரத்தை அக்நியைத் தாண்டி வடக்கே மாற்றி வைக்கறது. அக்நியை எடுத்து அக்நியோட சேர்த்துடறது.
ஆஜ்யபாத்ரம் புரதோ நிதாயா.
நெய் பாத்திரத்தை தனக்கெதிரே எடுத்து வைச்சுக்கறது.
உதகக்ராப்யாம் பவித்ராப்யாம், புநராஹாரமாஜ்யம் திரிருத்©யா.
ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியா வச்சுண்டு, நெய்க்குள்ள போகவர 3தரம் நெய்யை அறைக்கறது.
பவித்ர க்ரந்திம் விஸ்ரஸ்யா.
ஆயாமதத்துல இருக்கிற முடிச்சப் பிரிக்கறது.
அபஉபஸ்ப்ருஸ்யா. ப்ராகக்ரமக்நௌ ப்ரஹரதி.
ஜலத்தை தொடறது, கிழக்கு நுனியாக தர்பத்தை அக்நியில் சேர்த்துடறது.

15. தர்வீ ஸம்ஸ்காரம்

யேநஜுஹோதி. ததக்நௌ ப்ரதிதப்யா.
பெரிய இலை வலது கை, சின்ன இலை இடது கை கொண்டு அக்நியில் காய்ச்சறது.
தர்பை: ஸம்ருஜ்யா. புந: ப்ரதிதப்யா.
இரண்டு இலைகளையும் இடது கையில் வைச்சுக்கறது. தர்பங்களால் துடைக்கிறது. திரும்ப கைக்கொன்றாக இலையை வைத்துக்கொண்டு காய்ச்சறது. திரும்ப 2 இலையையும் இடது கையில வச்சுக்கறது.
ப்ரோக்ஷ;யா. தர்வ்யௌ நிதாயா.
ப்ரோக்ஷணியிலேருந்து கையால ஜலம் எடுத்து 2 இலையையும் ப்ரோக்ஷpக்கறது.
இலை ரெண்டையும் கீழே வச்சுடறது.
தர்பாநு அத்பி: ஸக்குஸ்பர்ஸ்யா. அக்நௌ ப்ரஹரதி.
ஜலத்தத்தொடறது. இலை துடைச்ச தர்பங்கள அக்நியில சேர்த்துடறது .

16. ஸம்யா: பரித்யர்த்தே

ஸ்தவிஷ்டோ மத்யம:
ஸமித்துக் கட்டுலேர்ந்து குண்டா ஒரு ஸமித்தெடுத்து
அக்நிக்கு மேற்கே வடக்கு தெற்கா வைக்கறது.
அணீயாநு த்ராஹீயாநு தக்ஷpணார்த்ய:
மெலிசா நீளமா ஒரு ஸமித்தெடுத்து தெற்கே, கிழக்கு மேற்கா வைக்கறது.
அணிஷ்டோ ஹ்ரசிஷ்ட உத்தரார்த்ய:
மெலிசா, குட்டையா ஒரு ஸமித்தை வடக்கே கிழக்கு மேற்கா வைக்கறது.
உபவீதி! த்வே ஆகார ஸமிதௌ மத்யமம் பரிதிம் ஹஸ்தேந உபஸ்ப்ருஸ்யா. ஊர்த்வே தக்ஷpணம் உத்தரமாததாதி!
உபவீதம் பண்ணிக்கொண்டு, மேலும் இரண்டு குச்சிகளை கையில் எடுத்துக்கொண்டு, நடு ஸமித்தினை ஒரு முறை தொட்டுவிட்டு, அக்நிக்கு கிழக்கே வலது (தென் கிழக்கு) மூலையில் ஒரு குச்சியையும், இடது (வடகிழக்கு) மூலையில் ஒரு குச்சியையும் நிற்கப்பண்ணவேண்டியது.

17. பரிஷேசனம்

ப்ராசீனாவீதி! து}ஷ்ணீம் ஸமந்தம் அப்ரதக்ஷpணம் பரிஷிச்யா.
ப்ராசீனாவீதி பண்ணிக்கறது. மந்திரமில்லாமல் ப்ரோக்ஷணி பாத்திரத்துலேருந்து வலது கையால தீர்த்தம் அள்ளி அக்நியைச் சுற்றி அப்ரதக்ஷpணமா விடறது.

18. இத்மாதானம்

இத்மம் ஆஜ்யேநா அப்யஜ்யா.
பாக்கி ஸமித்து எல்லாத்தையும் (15) நெய்யில தோய்ச்சிக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ...ச்ராத்த ஹோம கர்மணி ப்ரஹ்மண்ணு இத்மம் ஆதாஸ்யே.
என்று சொல்லி 2 கையாலயும் அக்நியில கிழக்கு மேற்கா சேர்த்துடறது. ப்ரஹ்மாவாக வரிக்கப்பட்டவர் ஓம் ஆதத்ஸ்வா என்று சொல்லணும்.

19. முகாந்த ஆஹ{திகள்

உபவீதி! அபஉபஸ்ப்ருஸ்யா. ப்ரஜாபதிம் மநஸா த்யாயந்நு.
உபவீதத்தில் ஜலத்தைத் தொட்டு, பெருமாளை த்யானம் பண்ணிக்கறது.
ஆகாராவாகாரயதி! இதரதர்வ்யா ஜுஹோதி.
சின்ன இலையில நெய் எடுத்துக்கறது.
இடது கீழ் மூலையிலேருந்து வலது மேல் மூலைக்கு விடறது.
வாயவ்யாது ஆக்நேயாந்தம் - ப்ரஜாபதயே இதம் நமமா!
ப்ரதான தர்வ்யா ஜுஹோதி.
பெரிய இலையில நெய் எடுத்துக்கறது. வலது கீழ் மூலையிலேருந்து இடது மேல் மூலைக்கு குறுக்க விடறது.
நிருருத்யாதி ஈசாநாந்தம். இந்த்ராய இதம் நமமா.
இந்த இலையாலயே அக்நி நடுவுல பண்றது.
ஓம் அக்நயே ஸ்வாஹா. அக்நயே இதம் நமமா.
ஓம் ஸோமாய ஸ்வாஹா. ஸோமாய இதம் நமமா.
ஓம் அக்நயே ஸ்வாஹா. அக்நயே இதம் நமமா.
ஓம் ©ர்புவஸ்ஸ{வஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் நமமா.

20. ஆவாஹனம்

அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ...ச்ராத்தே விச்வாந்தேவாநு ஆவாஹயிஷ்யே.
விச்வே தேவரை பார்த்துக் கேட்கறது.
அக்நேருத்தரத: ப்ராகக்ரேஷ{ தர்பேஷ{:
அக்நிக்கு வடக்கே போட்டுள்ள தர்பத்தைத் தொட்டுண்டு சொல்றது.
விச்வேதேவா: -ச்ருணுதா -இமம் -ஹவம்மே -யே -அந்தரிNக்ஷ -யஉபா -த்யவிஷ்டா -யே -அக்நிஜிஹ்வா: -உதவா -யஜத்ரா: -ஆஸத்யா -அஸ்மிந்நு -பர்ஹிஷி: -மாதயத்வம்.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ... ச்ராத்தே புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வாநு தேவாநு ஆவாஹயாமி.
அதுமேல அக்ஷதை சேர்க்கறது. திரும்பவும் தொட்டுக்கறது.
ஆகச்;சந்து மஹாபாகா: விச்வேதேவா: மஹாபலா: யேஅத்ர விஹிதா: ச்ராத்தே ஸாவதாநா: பவந்துதே. விச்வேஷாம் தேவாநாம் இதமாஸனம். இதமர்ச்சனம்.
திரும்பவும் கொஞ்சம் அக்ஷதை சேர்க்கறது.
யவோதகம் உத்ச்ருஜ்யா.
அக்ஷதையும் தீர்த்தமுமா நாலு விரல் நுனிவழியா விடறது.
ப்ராசீனாவீதி. அக்நே: தக்ஷpணத: தக்ஷpணாக்ரம் புக்நம் தர்பஸ்தம்பம் நிக்ஷpப்யா.
அக்நிக்குத் தெற்கே 2புக்னத்தோட 3 தர்பம் சேர்த்து கட்டி தெற்கு நுனியா வைக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ...ச்ராத்தே வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு ஆவாஹயிஷ்யே.
பித்ரு ஸ்வாமியைப் பார்த்து கேக்கறது. அந்த புக்னத்தை தொட்டுண்டு சொல்றது.
ஆயாதபிதர: -ஸோம்யாகம்பீரை: -பதிபி: -©ர்வ்யை: -ப்ரஜாம் -அஸ்மப்யம் -ததத: -ரயிஞ்சா -தீர்காயுத்வஞ்சா -ஸதசாரதஞ்சா.
அமுக கோத்ராநு அமுக சர்மண: வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு ஆவாஹயாமி.
என்று புக்னத்துல எள்ள சேர்க்கறது. திரும்பவும் தொட்டுக்கறது.
சக்ருதாச்சிந்நம் -பர்ஹி: -ஊர்ணாம்ருது -ஸ்யோநம் -பித்ருப்யஸ்த்வா -பராம்யஹம் -அஸ்மிநுஸீதந்துமே -பிதர:ஸோம்யா: -பிதாமஹா: -ப்ரபிதாமஹாஸ்ச்சா -அநுகைஸ்ஸஹா
கோத்ராணாம் சர்மணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் இதம் ஆஸனம், இதமர்ச்சனம்
என்று புக்னத்துல எள்ள சேர்க்கறது. கொஞ்சம் எள் எடுத்துக்கறது.
ஊர்ஜம்வஹந்தீ: -அம்ருதம் -க்ருதம்பய: -கீலாலம் -பரிஸ்ருதம் -ஸ்வதாஸ்த -தர்ப்பயதமே -அஸ்மத்பித்ரூநு.
திலோதகம் உத்ச்ருஜ்யா.
தீர்த்தம் சேர்த்து கட்டைவிரல் பக்கமா புக்னத்துல விடறது.
உபவீதி. அக்னே: உத்தரத: ப்ராகக்ராநு தர்பாநு ஸம்ஸ்தீர்ய.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது: ...ச்ராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஸ்ரீ மஹாவிஷ்ணும் ஆவாஹயிஷ்யே.
என்று சொல்லி அக்நிக்கு வடக்கே விஷ்ணவை ஆவாஹனம் பண்றத்துக்கு போட்டிருக்கிற தர்பங்களைத் தொட்டுண்டு சொல்றது.
ஸஹஸ்ரசீர்ஷா: -புருஷ: -ஸஹஸ்ராக்ஷ: -ஸஹஸ்ரபாது -ஸ©மிம் -விஸ்வதோவ்ருத்வா -அத்யதிஷ்டது -தஸாங்குலம்.
என்று அந்த தர்பங்களின் மேல் அக்ஷதை சேர்க்கறது. திரும்ப தொட்டுக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது:ஃமாது: ...ச்ராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஸ்ரீ மஹாவிஷ்ணும் ஆவாஹயாமி.
புருஷஏவ -இதகும்ஸர்வம் -யத்©தம் -யச்சபவ்யம் -உதா -அம்ருதத்வஸ்ய -ஈஸான: -யதன்னேந -அதிரோஹதி
ஸ்ரீ மஹாவிஷ்ணோ இதந்தே ஆஸனம். இதந்தே அர்ச்சனம்.
அக்ஷதை சேர்க்கறது.
யவோதகம் உத்ஸ்ருஜ்யா.
கட்டைவிரலில்லாம மீதி 4விரல் நுனி வழியா அக்ஷதை ஜலம் சேர்த்து விடறது.

21. அந்ந ஹோமம்

ப்ராசீனாவீதி.
பித்ரு ஸ்வாமியைப் பார்த்து கேட்கறது.
உத்திரியதாம் அக்நௌச க்ரியதாம்?
உத்ருதமன்னம் அக்நாவதிஸ்ரித்யா. அபிகார்ய. ப்ராசீனம் உதீசீனம்வா உத்வாஸ்ய. ப்ரதிஷ்டிதம் அபிகார்ய.
சாதம், வடை, கரமது தொன்னைகளை நெய்விட்டு அக்நிக்கு நைவேத்தியமா காமிக்கறது. இடது கைப் பக்கம் கீழ வச்சுடறது. திரும்பவும் ரெண்டுலயும் நெய் சேர்க்கறது.
தர்வ்யாம் த்விருபஸ்தீர்யா.
பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுண்டு, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது.
மத்யாத் த்விரவதாய. ஸக்ருத் அபிகார்யா.
(வத்ஸானாம் த்ரிரவதானம்.)
மத்தியிலேருந்து 2தரம் சுண்டைக்காயளவு சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது.
வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
இதுமாதிரி மொத்தம் 7 ஹோமம். (ஸ்ரீவத்ஸ கோத்ராளுக்கு 3 தரம் சாதம்.)
1. யந்மே -மாதா -ப்ரலுலோப -சரதி -அநநுவ்ரதா -தன்மே ரேத: -பிதாவ்ருங்தாம் -ஆபு: -அன்ய: -அவபத்யதாம்
பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுக்கறது, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது. மத்தியிலேருந்து சுண்டைக்காயளவு 2தரம் சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது. வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
2. யாஸ்திஷ்டந்தி -யாதாவந்தீ -யா: -ஆர்த்ரோக்னீ: -பரி -தஸ்துஷீ: -அத்பிர்விஸ்வஸ்ய -பர்த்;ருபி: -அந்தரன்யம் -பிதுர்ததே
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மணே வஸ{ரூபாய அஸ்மத் பித்ரே ஸ்வாஹா. அஸ்மத் பித்ரே இதம் நமமா.

பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுக்கறது, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது. மத்தியிலேருந்து சுண்டைக்காயளவு 2தரம் சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது. வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
3. யந்மே -பிதாமஹி -ப்ரலுலோப -சரதி -அநநுவ்ரதா -தன்மே ரேத: -பிதாமஹ: -வ்ருங்தாம் -ஆபு: -அன்ய: -அவபத்யதாம்
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மணே ருத்ரரூபாய அஸ்மத் பிதாமஹாய ஸ்வாஹா. அஸ்மத் பிதாமஹாய இதம் நமமா.
பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுக்கறது, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது. மத்தியிலேருந்து சுண்டைக்காயளவு 2தரம் சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது. வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
4. அந்தர்ததே -பர்வதை: -அந்தர்மஹ்யா -ப்ருதிவ்யா: -ஆபி: -திக்பி: -அநந்தாபி: -அந்தரன்யம் -பிதாமஹாது -ததே
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மணே ருத்ரரூபாய அஸ்மத் பிதாமஹாய ஸ்வாஹா. அஸ்மத் பிதாமஹாய இதம் நமமா.

பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுக்கறது, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது. மத்தியிலேருந்து சுண்டைக்காயளவு 2தரம் சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது. வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
5. யந்மே -ப்ரபிதாமஹி -ப்ரலுலோப -சரதி -அநநுவ்ரத -தன்மேரேத: -ப்ரபிதாமஹ: -வ்ருங்தாம் -ஆபு: -அன்ய: -அவபத்யதாம்
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மணே ஆதித்யரூபாய அஸ்மத் ப்ரபிதாமஹாய ஸ்வாஹா. அஸ்மத் ப்ரபிதாமஹாய இதம் நமமா.

பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுக்கறது, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது. மத்தியிலேருந்து சுண்டைக்காயளவு 2தரம் சாதம் எடுத்து வைச்சுக்கறது. தொன்னை ஜலத்துல கை அலம்பிக்கறது. ஒரு தரம் நெய் விட்டுக்கறது. வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
6. அந்தர்ததே -ருதுபி: -அஹோராத்ரைஸ்ச -ஸந்திபி: -அர்தமாஸைஸ்ச -மாஸைஸ்ச -அந்தரன்யம் -ப்ரபிதாமஹாது -ததே
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மணே ஆதித்யரூபாய அஸ்மத் ப்ரபிதாமஹாய ஸ்வாஹா. அஸ்மத் ப்ரபிதாமஹாய இதம் நமமா.

தர்வ்யாம் த்விருபஸ்தீர்யா. மத்யாத் த்விரவதாய. உபவீதி.
பெரிய இலையை பிரிச்சு இடது கையில வச்சுக்கறது, சின்ன இலையால நெய்யத் தொட்டு 2தரம் தொடைச்சுக்கறது. மத்தியிலேருந்து சுண்டைக்காயளவு 2தரம் சாதம் எடுத்து வைச்சுக்கறது. இலையை வலது கைக்கு மாத்திக்கறது. இடது கையை ©ணலுக்குள்ளேருந்து எடுத்து ©ணலை மாலையாக்கிக்கறது. வலது கை இலையை இடது கைக்கு மாத்திக்கறது. வலது கையை ©ணலுக்குள்ள விட்டு உபவீதம் பண்ணிக்கறது. சின்ன இலையால நெய் எடுத்து சாத தொன்னையில வடகிழக்கா சொட்டு நெய் விடறது. வலது கையை ©ணல்லேர்ந்து எடுத்து ©ணல மாலையாக்கிக்கறது. இடது கை இலையை வலது கைக்கு மாத்திக்கறது. இடது கையை ©ணலுக்குள்ள விட்டு ©ணலை ப்ராசீனாவீதமாக்கிக்கறது. வலது கை இலையை இடது கைக்கு மாத்திக்கறது. சின்ன இலையால நெய் எடுத்து கை சாதத்துக்கு விட்டுக்கறது. வலது கையில வாங்கிக்கறது. இடது கையால சாததொன்னைய தொட்டுக்கறது.
உத்தரார்தாது ஸ்விஷ்டக்ருதர்த்தம் ஹவி: ப்ரத்யபிகார்யா.
ப்ராசீனாவீதி. ஸக்ருதபிகார்ய.
7. யேசேஹ -பிதர: -யேசனேஹ -யாகுஸ்ச -வித்மயாநு -உசன -ப்ரவித்ம -அக்னே -தாநுவேத்த -யதிதே -ஜாதவேத: -தயா -ப்ரத்தம் -ஸ்வதயாமதந்து -ஸ்வாஹா.
ஜ்ஞாதாஜ்ஞாத பித்ருப்ய: இதம் நமமா. அத ஆஜ்யாஹ{தீ:

22. ஆஜ்ய ஹோமம்

பெரிய இலையினால் நெய்யால் 6 ஹோமங்கள்
ஸ்வாஹா பித்ரே. பித்ரே இதம் நமமா.
பித்ரே ஸ்வாஹா. பித்ரே இதம் நமமா.
ஸ்வாஹா பித்ரே. பித்ரே இதம் நமமா.
பித்ரே ஸ்வாஹா. பித்ரே இதம் நமமா.
ஸ்வதா ஸ்வாஹா. பித்ருப்ய: இதம் நமமா.
அக்னயே கவ்யவாஹனாய ஸ்வதா ஸ்வாஹா.
அக்னயே கவ்யவாஹனாய இதம் நமமா.

23. ஸ்விஷ்டக்ருத் ஹோமம்

உபவீதி தர்வ்யாம் த்விருபஸ்தீர்யா உத்தரார்த்தாது ஸக்ருதவதாயா. (வத்ஸா: த்விரவதாய.) த்விரபிகார்யா.
உபவீதம் பண்ணிக்கறது. நெய்யைத்தொட்டு 2தரம் துடைச்சிக்கறது. வடகிழக்கு மூலையிலிருந்து ஒருதரம் (ஸ்ரீவத்ஸ கோத்திரர் இரு முறை) சாதம் எடுத்துக்கறது. கையலம்பிண்டு 2தரம் நெய் விட்டுக்கறது.
ஓம் அக்நயே ஸ்விஷ்டக்ருதே ஸ்வாஹா.
அக்நயே ஸ்விஷ்டக்ருதே இதம் நமமா.

24. ஹவிஷ்ய ஹோமம்

ப்ராசீனாவீதி. தர்வ்யாம் உபஸ்தீர்யா. ஹவிஷ்யமாதாய. அபிகார்ய.
ப்ராசீனாவீதி பண்ணிக்கறது. நெய் தொட்டு 2தரம் துடைச்சிக்கறது. வடை கரமதெல்லாம் எடுத்து வைச்சிக்கறது. ஒருதரம் நெய்விட்டுக்கறது. இடது கையால வடகரமது இருந்த தொன்னையை தொட்டுண்டு ஹோமம்.
ஹவிஷ்யம் ஸ்வாஹா . ஹ{த தேவதாப்ய இதம் நமம.

25. பரித்யஞ்ஜனம்

பெரிய இலையால நெய் எடுத்து நடு ஸமித்து, தென்னண்ட ஸமித்து, வடவண்ட ஸமித்துல சொட்டு சொட்டு நெய் விடறது.

26. லேபகார்யம்

ஆஜ்யஸ்தாலீம் உத்தரத: ப்ரதானம் தக்ஷpணத: இதரம் மத்யே.
நெய் தொன்னை வடக்கே, பெரியஇலை தெற்கே, சின்ன இலையை மத்தியல வைக்கறது.
பாத்ர ஸாதன தர்பான் ஆதாய. தர்வ்யாம் அக்ரம் இதர தர்வ்யாம் மத்யம் ஆஜ்யஸ்தால்யாம் மூலஞ்சமநக்தி. ஏவம் த்ரி:
பாத்ர ஸாதன தர்பங்களை எடுத்துக்கறது, வலதுகையில் நுனிகள் இருக்கும்படியா வச்சிண்டு நுனியால பெரியஇலைய தொடறது, தர்பங்களை மடிச்சு நடுவால மத்தியில் இருக்கிற சின்னஇலையை தொடறது, அடியால நெய்தொன்னைய தொடறது. அக்ரம் - மத்யம் - மூலம். 3தரம்.
ஏக தர்பம் நிதாய நாத்யக்ரம் ப்ரஹரேத் அபஉபஸ்ப்ருஸ்ய. த்ருணப்ரஹர:
ஒரு தர்பத்தை மடியில் வச்சிண்டு, மீதி தர்பங்களோட நுனியைக் கருக்கிட்டு அக்நியில் சேர்த்துடவேண்டியது.
நிர்தேஸனஞ்ச. அக்னிம் அபிமந்த்ரணஞ்ச. ©மௌ நிமாஷ்டி
2கை ஆள்காட்டி விரல்களமட்டும் து}க்கிக் காட்டறது. 2கையையும் அக்நிக்கு காட்டறது, விரல்களால் ©மியைத் துடைக்கறது.
பரிதி ப்ரஹர: . இதரௌ ப்ரஹரன்நு.
நடு குண்டு ஸமித்த எடுத்து அக்நியில சேர்கறது. ரெண்டுபக்கத்திலேயும் இருக்கிற 2ஸமித்தையும் 2கையாலயும் எடுத்து அக்நியில் சேர்க்கறது.

27. ஸக்குஸ்ராவ ஹோமம்

பெரியஇலை வலது கையில, சின்ன இலை இடது கையில வச்சிண்டு இரண்டு கையாலும் நெய் எடுத்து அக்நியில் விட்டுட்டு சொல்லவேண்டியது.
வஸ{ப்ய: ருத்ரேப்ய: ஆதித்யேப்ய: ஸக்குஸ்ராவ பாகேப்ய: இதம் நமமா.

28. ப்ராயச்சித்த ஹோமம்

உபவீதி. ப்ராணாநாயம்யா.
உபவீதம் பண்ணிண்டு ப்ராணாயாமம் பண்றது. வலதுதொடையில் இடது கைமேல் வலது கைவைத்து சங்கல்பம்.
ஸ்ரீ பகவதாக்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் ஃ பகவத் கைங்கர்ய ரூபம் மம பிது: ப்ரத்யாப்தீக ச்ராத்த ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித மந்த்ர தந்த்ர ஸ்வரவர்ண விதிவிபர்யாஸ ந்யுநாதிரித்த ப்ராயஸ்ச்சித்தார்த்தம் ப்ராயஸ்ச்சித்த ஆஹ{தீ: ஹோஷ்யாமி!
இடதுகையால நெய்பாத்திரத்தைத் தொட்டுண்டு, ஸ்வாஹா எனும்போது நெய் எடுத்து அக்நியில் விட்டு ஹோமம் பண்றது.
ஓம் ©ர்புவஸ்ஸ{வஸ்ஸ்வாஹா! ப்ரஜாபதயே இதம் நமமா!
1. அநாஆஞ்ஞாதம் -யதாஜ்ஞாதம் -யஜ்ஞஸ்ய -க்ரியதே மிது -அக்நே -ததஸ்யா -கல்பயா -த்வகும்ஹி -வேத்தா -யதாததம் -ஸ்வாஹா! அக்நயே இதம் நமமா!
2. புருஷஸம்ஹித: -யஜ்ஞ: -யஜ்ஞ: -புருஷஸம்ஹித: -அக்நே -ததஸ்யா -கல்பயா -த்வகும்ஹி -வேத்தா -யதாததம் -ஸ்வாஹா! அக்நயே இதம் நமமா!
3. யது -பாகத்ரா: -மநஸா -தீநதக்ஷhணா -யஜ்ஞஸ்யா -மந்வதே -மர்த்தாஸ: -அக்நிஸ்தது -ஹோதா -க்ரதுவிது -விஜாநந்நு -யஜிஷ்ட: -தேவாநு -ருதுச: -யஜாதி -ஸ்வாஹா! அக்நயே இதம் நமமா!
4. த்வந்ந: -அக்நே -வருணஸ்ய -வித்வாநு -தேவஸ்யா -ஹேட: -அவ -யாஸிஸீஷ்டா: -யஜிஷ்ட: -வஹ்நிதம: -சோசுசாந: -விஸ்வா -த்வேஷாகும்ஸி -ப்ரமுமுக்தி -அஸ்மது -ஸ்வாஹா! அக்நீ வருணாப்யாம் இதம் நமமா!
5. ஸத்வந்ந: -அக்நே -அவம: -பவோதீ -நேதிஷ்ட: -அஸ்யா: -உஷஸ: -வ்யுஷ்டௌ -அவயக்ஷ;வண: -வருணம் -ரராண: -வீஹி -ம்ருடீகம் -ஸ{ஹவ: -நயேதி -ஸ்வாஹா! அக்நீ வருணாப்யாம் இதம் நமமா!
6. ஆபி: -கீர்பி: -யததோந: -ஊநம் -ஆப்யாயயா -ஹரிவ: -வர்த்தமாந: -யதா -ஸ்தோத்ருப்ய: -மஹிகோத்ரா -ருஜாஸி -©யிஷ்டபாஜ: -அததேஸ்யாமா -ஸ்வாஹா! இந்த்ராய ஹரிவதே இதம் நமமா!
7. இதம்விஷ்ணு: -விசக்ரமே -த்ரேதா -நிததேபதம் -ஸமூடமஸ்யா -பாகும்சுரே -ஸ்வாஹா! விஷ்ணவே இதம் நமமா!
8. ஓம் ©ஸ்ஸ்வாஹா - அக்நயே இதம் நமமா!
9. ஓம் புவஸ்ஸ்வாஹா - வாயவே இதம் நமமா!
10. ஓகும் ஸ{வஸ்ஸ்வாஹா - சூர்யாய இதம் நமமா!
11. ஓம் ©ர்புவஸ்ஸ{வஸ்ஸ்வாஹா - ப்ரஜாபதயே இதம் நமமா!

29. கேஸவாதி ஹோமம்


(பின்வரும் கேஸவாதி ஹோமம் தென்கலையாருக்கு மட்டும்)
ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யம், கர்ம ஸாத்குண்யார்த்தம் கேஸவாதி ஹோமம் கரிஷ்யே!
ஓம் கேஸவாய ஸ்வாஹா - கேஸவாய இதம்
ஓம் நாராயணாய ஸ்வாஹா - நாராயணாய இதம்
ஓம் மாதவாய ஸ்வாஹா - மாதவாய இதம்
ஓம் கோவிந்தாய ஸ்வாஹா - கோவிந்தாய இதம்
ஓம் விஷ்ணவே ஸ்வாஹா - விஷ்ணவே இதம்
ஓம் மதுசூதநாய ஸ்வாஹா - மதுசூதநாய இதம்
ஓம் த்ரிவிக்ரமாய ஸ்வாஹா - த்ரிவிக்ரமாய இதம்
ஓம் வாமநாய ஸ்வாஹா - வாமநாய இதம்
ஓம் ஸ்ரீதராய ஸ்வாஹா - ஸ்ரீதராய இதம்
ஓம் ருஷீகேஸாய ஸ்வாஹா - ருஷீகேஸாய இதம்
ஓம் பத்மநாபாய ஸ்வாஹா - பத்மநாபாய இதம்
ஓம் தாமோதராய ஸ்வாஹா - தாமோதராய இதம்
(இதிலிருந்து வ.கலை தெ.கலை பொது)
வலதுகையில பெரியஇலையை பிரிச்சு வைச்சுக்கறது, இடது கையில் நெய்தொன்னையை எடுத்துண்டு உயரத் து}க்கி எல்லா நெய்யையும் இலைவழியா அக்நியிலே சேர்துண்டே சொல்லவேண்டியது...
ஸர்வம் ஸ்ரீவிஷ்ணவே ஸ்வாஹா.
ஸ்ரீ விஷ்ணவே பரமாத்மநே இதம் நமமா.
ஆஜ்ய பாத்ரம் உத்தரதோ நிதாயா! அப உபஸ்ப்ருஸ்யா !
பெரியஇலை, சின்னஇலை ரெண்டையும் து}க்கி நெய்தொன்னையில் போட்டு, தொன்னையைத் து}க்கி வடக்கே வச்சுடவேண்டியது.

30. பரிஷேசனம்

ப்ராணாநாயம்யா. ப்ராசீனாவீதி.
து}ஷ்ணீம் ஸமந்தம் அப்ரதக்ஷpணம் பரிஷிச்யா.
ப்ராணாயாமம் பண்றது. மந்திரம் இல்லாமல், தீர்த்தம் எடுத்து அக்நியை அப்ரதக்ஷpணமாக சுத்தறது.

31. ப்ரணீதா மோக்ஷணம்

ப்ரணீதாஸ{ அபஆநீயா. அன்யது ஜலம் ©ரயித்வா.
வடக்கே தர்பம்போட்டு மூடிவச்சிருக்கிற ப்ரணீதி தொன்னையை அக்நியை ப்ரதக்ஷpணமா சுற்றி கொண்டுவந்து வைச்சுக்கறது. துளி ஜலம் சேர்க்கறது. இடது கையால தொட்டுண்டு வலது கையால ஜலம் அள்ளி கிழக்கே, தெற்கே, மேற்கே, வடக்கே வீசறது.
ப்ராச்யாம்.- தக்ஷpணாயாம்.- ப்ரதீச்யாம். - உதீச்யாம்.
மேலே கொஞ்சம் வீசி, மீதியைக் கிழக்குப்புறமாக கவிழ்த்துவிடவேண்டியது.
ஊர்த்வாயாம். - அதராயாம்.
கீழே பரவியுள்ள ஜலத்தைத் தொட்டுண்டு மந்த்ரம் சொல்றது.
ஸமுத்ரம்வ: -ப்ரஹிணோமி -ஸ்வாம்யோனிம் -அபிகச்சதா -அச்சித்ர: -ப்ரஜயா -©யாஸம் -மாபராஸேசி -மத்பய:!
இதி ஸிரஸி ப்ரோக்ஷ;யா.
அந்த ஜலத்தை எடுத்து தான் ப்ரோக்ஷpத்துக்கொண்டு உபவீதம் பண்ணிண்டு தம்பிகளுக்குப் ப்ரோக்ஷpக்கறது.

32. ப்ரும்ம உத்வாஸனம்

ப்ரஹ்மண் வரம்தே ததாமி! ப்ரம்ஹணே நம: தக்ஷpணா தாம்©லம் ஸர்வோபசாரான் ஸமர்பயாமி.
வெத்திலை பாக்கில் கொஞ்சம் தக்ஷpணை வைத்து ப்ரம்மாவுக்குக் கொடுக்கறது.

33. அக்நி உபஸ்தானம்

ஒரு ஸமித்து அல்லது 2 தர்பத்தை அக்நியில் சேர்த்துச் சொல்றது...
ஸ்ரீவிஷ்ணவே ஸ்வாஹா. ஸ்ரீவிஷ்ணவே பரமாத்மநே இதம் நமமா!
எழுந்துநின்று கைகூப்பிக்கொண்டு மந்திரம் சொல்றது.
அக்நேநயா -ஸ{பதா -ராயே -அஸ்மாநு -விஸ்வாநிதேவா -வயுநாநி -வித்வாநு -யுயோதி -அஸ்மது -ஜுஹ{ராணம் -ஏந: -©யிஷ்டாந்தே -நமஉக்திம் -விதேமா.
அக்நயே நம: மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹ{தாஸநா யத்துதந்து மயாதேவா பரி©ர்ணம் ததஸ்துதே ப்ராயஸ்ச்சித்தாநி அசேஷாணி தப: கர்ம ஆத்மகாநிவை யாநிதேஷாம் அசேஷாநாம் ஸ்ரீக்ருஷ்ண அநுஸ்மரணம் பரம். ப்ரணம்யா அபிவாத்யா!
ஸேவித்து அபிவாதி பண்ணறது.

34. ப்ரும்ம தண்டம்

ப்ராசீனாவீதி.
நின்றபடி கை கூப்பிக்கொண்டு சொல்லவேண்டியது.
பிதா பிதாமஹஸ்சைவ ததைவ ப்ரபிதாமஹ: மம த்ருப்திம் ப்ரயாந்த்வத்ய ஹோமாப்யாயித மூர்தய: மம பிது: ப்ரத்யாப்தீக ச்ராத்த ஹோமாக்ய கர்மணி மந்த்ர லோபே க்ரியா லோபே த்ரவ்ய லோபேச ஸத்யபி ஸர்வம் யதா ஸாஸ்த்ர அனுஷ்டிதம் ©யாதிதி பவந்த்த: மஹாந்த்த: அனுக்ருண்ணந்த்து!
என்று ஸ்வாமிகளைப் பார்த்து கேட்கவேண்டியது. ஸ்வாமிகள் ததாஸ்து யதாசாஸ்த்ர அநுஷ்டிதமஸ்த்து என்பர்.

35. ஏஷதே தத்தம்

இடது கால் மட்டி போட்டுக்கறது. ஹோமம் பண்ணி மீந்த ப்ரசாத தொன்னையை கிட்ட எடுத்து வைச்சுக்கறது. இடது கையால் தொன்னையைத் தொட்டுக்கொண்டு வலது கையால் ஒரு புக்நம் அல்லது கூர்ச்சத்தின் நுனியை கட்டைவிரலோட சேர்த்து வச்சுண்டு சாதத்தை தொட்டுண்டு மந்த்ரம் சொல்லறது.
ஏஷதே -ததா(மாத:) -மதுமான் -ஊர்மி: -ஸரஸ்வான் -யாவாநு -அக்னிஸ்ச -ப்ருதிவீச -தாவதீ -அஸ்யமாத்ரா -தாவதீந்த -ஏதாம் -மாத்ராம் -ததாமி -யதாக்னி: -அக்ஷpத: -அனுபதஸ்த: -ஏவம் -மஹ்யம் -பித்ரே(மாத்ரே) -அக்ஷpத: -அனுபதஸ்த: -ஸ்வதாபவா -தாம் -த்வக்குஸ்வதாம் -தை: -ஸஹோபஜீவா -ருசஸ்தே -மஹிமா. -ஏஷதே -பிதாமஹா(பிதாமஹி) -மதுமான் -ஊர்மி: -ஸரஸ்வான் -யாவாநு -வாயுஸ்ச -அந்த்தரிக்ஷஞ்ச -தாவதீ -அஸ்யமாத்ரா -தாவதீந்த -ஏதாம் -மாத்ராம் -ததாமி -யதாவாயு: -அக்ஷpத: -அனுபதஸ்த: -ஏவம் -மஹ்யம் -பிதாமஹாய(பிதாமஹ்யை) -அக்ஷpத: -அனுபதஸ்த: -ஸ்வதாபவா -தாம் -த்வக்குஸ்வதாம் -தை: -ஸஹோபஜீவா -ஸாமானிதே -மஹிமா. -ஏஷதே -ப்ரபிதாமஹ(ப்ரபிதாமஹி) -மதுமான் -ஊர்மி: -ஸரஸ்வான் -யாவாநு -ஆதித்யஸ்ச -த்யௌஸ்ச -தாவதீ -அஸ்யமாத்ரா -தாவதீந்த -ஏதாம் -மாத்ராம் -ததாமி -யதாதித்ய: -அக்ஷpத: -அனுபதஸ்த: -ஏவம் -மஹ்யம் -ப்ரபிதாமஹாய(ப்ரபிதாமஹ்யை) -அக்ஷpத: -அனுபதஸ்த: -ஸ்வதாபவா -தாம் -த்வக்குஸ்வதாம் -தை: -ஸஹோபஜீவா -யஜூகும்ஷிதே -மஹிமா.
ஸர்வமன்னம் அபிம்ருஸ்ய. திலாநு ப்ரகீர்யா
சாதத்தைத் தொடறது. எள்எடுத்து வலது கையை இடதுகையால் மூடி தொன்னையை 3தரம் அப்ரதக்ஷpணமா சுத்தி எள்ளைத் தெற்கே எறியறது.

36. வரணம்

உபவீதீ. விச்வே தேவ ஹஸ்தே அபப்ரதாயா.
விச்வேதேவர் கையில் கூர்ச்சத்தால் தீர்த்தம் ப்ரோக்ஷpக்கிறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது:(மாது:) ...ச்ராத்தே ©ரூரவ ஆர்த்ரவ ஸம்க்ஞிக விஸ்வேஷாம் தேவானாம் இதம் ஆஸனம்.
விச்வேதேவர் காலடியில் 2தர்பத்தைச் சேர்க்கவேண்டியது.
புன: அப: ப்ரதாயா.
திரும்பவும் அவர் கையில் தீர்த்தம் ப்ரோக்ஷpக்கறது.
விஸ்வேப்ய: தேவேப்ய: பவதாக்ஷண: கர்தவ்ய:.
2 தர்பத்தை அவருக்கு வலது தோள்பக்கம் போடறது. அவர் ஓம் ததா என்று சொல்லவேண்டும்.
ப்ராப்நோத்பவாநு.
என்று கேட்கறது. ஸ்வாமி ப்ராப்நவாநி ன்னு சொல்லணும்.
ப்ராசீனாவீதீ. பித்ரு ஹஸ்தே அபப்ரதாயா.
பித்ரு ஸ்வாமியின் கையில்; கூர்ச்சத்தால் தீர்த்தம் ப்ரோக்ஷpக்கறது.
அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது:(மாது:) ...ச்ராத்தே வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் (மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம்) இதம் ஆஸனம்.
ஒரு புக்நம் அல்லது 3 தர்பங்களை பித்ரு ஸ்வாமி காலடியில் ஆசனமாகச் சேர்க்கவேண்டியது.
புன: அப: ப்ரதாயா.
திரும்பவும் கையில் தீர்த்தம் ப்ரோக்ஷpக்கவேண்டியது.
கோத்ரேப்ய: ஸர்மப்ய: வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: பவதாக்ஷண: கர்தவ்ய:.
என்று சொல்லி ஒரு புக்நத்தை அவருக்கு இடது கைப்பக்கம் போடுவது அல்லது கையில் கொடுத்துடறது. ஸ்வாமி ஓம் ததா என்று சொல்லவேண்டும்.
ப்ராப்நோத்பவாநு!
என்று கேட்க, ஸ்வாமி ப்ராப்நவாநி என்று சொல்ல வேண்டும்.

37. பாத்யம்

ஸ்வாமிகளுக்கு பாத ப்ரக்ஷhளணம் பண்ணி வைக்கத் தகுந்த இடத்திற்குச் சென்று அங்கே வடக்குப்புறம்; ஓர் அடி அகலத்தில் ஒரு சதுரமான குண்டத்தையும், அதற்குத் தெற்கில் சிறிது இடம் விட்டு ஓர் அடி விட்டத்தில் ஒரு வட்டமான குண்டத்தையும் கோமயத்தினால் ஏற்படுத்தவேண்டியது.
உபவீதீ. ©ரூரவ ஆர்த்ரவ ஸம்க்ஞிக விஸ்வேஷாம் தேவானாம் பாத்ய ஸ்தாநே இதம் ஆஸனம். இதமர்ச்சனம்.
வடக்கிலுள்ள சதுரமான குண்டத்தில் 2தர்பங்களை வடக்கு நுனியாகப் போட்டு அதன்மேல் சிறிது அக்ஷதை சேர்க்கறது.
ப்ராசீனாவீதீ. அமுக கோத்ரஸ்ய அமுக சர்மண: மம பிது:(மாது:) ...ச்ராத்தே வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் பாத்ய ஸ்தாநே இதம் ஆஸனம். இதமர்ச்சனம்.
தெற்கிலுள்ள வட்டமான குண்டத்தில் ஒரு புக்நத்தை தெற்கு நுனியாகப் போட்டு அதன் மேல் சிறிது எள் சேர்க்கவேண்டியது.
(ப்ளாட்டுகளில் கால் அலம்ப இடம் இல்லாத க்ருஹமானால் கூடத்திலேயே இடம் பண்ணி ஒரு பெரிய பித்தளை அல்லது எவர் சில்வர் தாம்பாளத்தை ஆஸனத்தின் மேல் வைத்து அதனுள் ஸ்வாமிகளை நிற்க வைத்து கால் அலம்பி விட்டு விட்டு தீர்த்தத்தை பாத்ரூமில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடலாம்)
உபவீதி. புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வேதேவா: ஸ்வாகதம்.
(குண்டத்தில் ஸ்வாமி கிழக்குப் பார்க்க, கர்த்தா மேற்குப் பார்க்க நிற்கணும்)
உபவீதத்தில், 2கையையும்சேர்த்து நிறைய தீர்த்தத்துடன் சிறிது அக்ஷதை சேர்த்துக்கொண்டு, முக்தளவில் காமித்து வடக்கே விடவேண்டியது.
பவித்ரம் கர்ணே நிதாயா. இதம்வ: பாத்யம்
பவித்திரம் காதில் வைத்துக்கொண்டு, அக்ஷதையும் தீர்த்தமுமாக விச்வேதேவரின் பாதங்களில் சேர்த்து மந்திரம் சொல்லிக்கொண்டே துளி கோமயம் தொட்டு பாதங்களில் தடவிவிட்டு, பாதங்களை நிறைய ஜலம் விட்டு நன்றாக அலம்பிவிடவேண்டியது.
சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் காPஷிணீம் ஈஸ்வரீம் ஸர்வ©தாநாம் த்வாமிஹா உபஹ்வயே ச்ரியம்.
கை அலம்பி, காதிலுள்ள பவித்திரத்தைப் போட்டுக்கொண்டு, மந்திரம் சொல்றது.
சந்நோதேவீ: அபீஷ்டயே ஆபோபவந்து பீதயே சம்யோ: அபிச்ரவந்துந: புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வே தேவா: இயம்வோ அர்க்யம்.
2கைநிறைய தீர்த்தத்துடன் சிறிது அக்ஷதைசேர்த்து, விச்வேதேவர் கையில் தேவதீர்த்தமாக (கட்டைவிரல் தவிர்த்த மற்ற விரல்களின் நுனிவழியாக) விடவேண்டியது.
ப்ராசீனாவீதி. பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: ஸ்வாகதம்.
ப்ராசீனாவீதி பண்ணிண்டு, 2கைநிறைய ஜலம் எடுத்து எள்சேர்த்து, பித்ரு ஸ்வாமியின் முகத்தளவில் காண்பித்து தெற்கே சேர்த்து விடவேண்டியது.
பவித்ரம் கர்ணே நிதாயா. இயம்;வ: பாத்யம்.
பவித்திரம் காதில் வைத்து, இரு கைகளிலும் நிறைய ஜலம் எடுத்து எள் சேர்த்து ஸ்வாமியின் திருவடிகளில் சேர்த்து, சிறிது கோமயம் தொட்டு பாதங்களில் தடவி மந்திரம் சொல்லி ஜலம்விட்டு அலம்பிவிடவேண்டியது.
சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் காPஷிணீம் ஈச்வரீம் ஸர்வ©தானாம் த்வாமிஹா உபஹ்வயே ச்ரியம். பவித்ரம் த்ருத்வா.
காதிலுள்ள பவித்திரம் போட்டு எள்ளும் ஜலமுமாக வாங்கி மந்திரம் முடிந்ததும் பித்ரு தீர்த்தமாக (கட்டைவிரல் வழியாக) ஸ்வாமி கையில் விடறது.
ஸமஸ்த ஸம்பது ஸமவாப்தி ஹேததவ: ஸமுக்தித ஆபத்;குல து}மகேதவ: அபார ஸம்ஸார ஸமுத்ரஸேதவ: புனந்துமாம் ப்ராஹ்மணபாத பாகும்ஸவ: வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: இயம்வோ அர்க்யம்.
கர்த்தா போக்தாச ஆசம்ய.
பவித்ரம் காதில் வைத்து கர்த்தா ஆசமனம், பின் ஸ்வாமிகளும் ஆசமனம்.

38. ஸ்தல சுத்தி

ப்ராசீனாவீதியில் எள்ளும் அக்ஷதையும் எடுத்துக்கொண்டு மந்திரம் சொல்றது.
ப்ராசீனாவீதி. திலாக்ஷதாநு க்ருஹீத்வா.
அபஹதா: -அசுரா: -ரக்ஷhகும்ஸி -பிசாசா: -யேக்ஷயந்தி -ப்ருத்வீமநு -அந்யத்ரேத: -கச்சந்து -யத்ரைஷாம் -கதம்மந: -உதீரதாம் -அவரே -உத்பராஸ: -உந்மத்யமா: -பிதர: -ஸோம்யாஸ: -அஸ{ம்ம் -ய ஈயு: -அவ்ருகா: -ருதஜ்ஞா: -தேநோவந்து -பிதரோஹவேஷ{ .
அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேது புண்டாPகாக்ஷம் ஸபாஹ்ய ஆப்யந்தரசுசி: ©ர்புவஸ{வோ ©ர்புவஸ{வோ ©ர்புவஸ{வ: இதி ப்ரோக்ஷ;யா!
மந்திரம் முடிந்ததும் தீர்த்தம் சேர்த்து ஸ்வாமிகள் சாப்பிட உட்காரப்போகும் இடத்தைப் ப்ரோக்ஷpக்கறது.

39. அலங்காரம்

உபவீதி. அர்சதப்ரார்ச்சத -ப்ரியமே தாச: -அர்ச்சதா -அர்சந்து -புத்ரகா: -உதபுநர்நு -திஷ்ணுவாச்சதா -அர்சதப்ரார்சதா
புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வேதேவா: இதம்வோ அர்ச்சனம்.
என்று சிறிது அக்ஷதையை எடுத்து விச்வேதேவருக்கு வலது தோளில் சேர்க்கவேண்டியது.
ப்ராசீனாவீதி. வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: இதம்வோ அர்ச்சனம்.
சிறிது எள் எடுத்து பித்ரு ஸ்வாமிக்கு இடது தோளில் சேர்க்கவேண்டியது.
உபவீதி. கந்தத்துவாராம் -துராதர்ஷாம் -நித்யபுஷ்டாம் -காPஷணீம் -ஈஸ்வரீம் -ஸர்வ©தானாம் -த்வாமிஹா -உபஹ்வயேச்ரியம்.
புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வேதேவா: அமீவ: கந்தா:
விச்வேதேவருக்கு தொன்னையில் வைத்து சந்தனம் கொடுக்கவேண்டியது.
ப்ராசீனாவீதி. வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: அமீவ: கந்தா:
பித்ரு ஸ்வாமிக்கு தொன்னையில் வைத்து சந்தனம் கொடுக்கவேண்டியது.
உபவீதி. ஆயநேதே -பராயணே -து}ர்வாரோஹந்து -புஷ்பிணீ: -ஹ்ருதாஸ்சா -புண்டாPகாணி -ஸமுத்ரஸ்யா -க்ருஹா இமே.
புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வேதேவா: இமாநி புஷ்பாணி ஸ்ரீ துளசீதளாநிசா.
உபவீதத்தில் விச்வேதேவருக்கு புஷ்பமும் துளசியும் கொடுக்கவேண்டியது.
ப்ராசீனாவீதி. வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: இமாநி புஷ்பாணி ஸ்ரீ துளசீதளாநிச ஸ்வதா.
பித்ரு ஸ்வாமிக்கு புஷ்பமும் துளசியும் கொடுக்கவேண்டியது.
உபவீதி. து}ரஸி -து}ர்வா -து}ர்வந்தம் -து}ர்வதம் -யோஸ்மாநு -து}ர்வதி -தந்து}ர்வயம் -துவம்தேவாநாம் -அஸி.
புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வேதேவா: க்ராஹ்ண த்ருப்த்யர்த்தம் உதகேநைவ ஸங்கல்பிதோ து}ப: து}பம் ஸமர்ப்பயாமி.
தீர்த்த பாத்திரம் இடது கையில் வைத்துக் கொண்டு கூர்ச்சத்தால் து}பம் போல் விச்வேதேவருக்கு காண்பிக்கறது. (ஊதுபத்தி, விளக்கு இவற்றைத் தயாராக வைத்துக்கொண்டு நேரடியாகவும் பண்ணலாம்.)
ப்ராசீனாவீதி. வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: க்ராஹ்ண த்ருப்த்யர்த்தம் உதகேநைவ ஸங்கல்பிதோ து}ப: ஸ்வதா. து}பம் ஸமர்ப்பயாமி.
பித்ரு வர்ண ஸ்வாமிக்கும் அதேபோல் கூர்சத்தால் பாவனையாக து}பம் ஸமர்பிக்கவேண்டியது.
உபவீதி. உத்தீப்;யஸ்வா -ஜாதவேத: -அபக்நந்நு -நிருருதிம் மமா -பஸ_குஸ்ச்சா -மஹ்யமாவஹா -ஜீவநஞ்ச -திசோதிசா.
புரூரவ ஆர்த்ரவ ஸம்கிக விச்வேதேவா: ஜ்வாலாபேதேந ஸ_ர்யோ ஜ்யோதி: தீபம் ஸமர்ப்பயாமி.
கூர்ச்சத்தால் பாவனையாக தீபம் ஸமர்ப்பிக்கவேண்டியது.
ப்ராசீனாவீதி. வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: ஜ்வாலாபேதேந ஸ_ர்யோ ஜ்யோதி: தீபம் ஸமர்ப்பயாமி.
கூர்ச்சத்தால் பித்ரு ஸ்வாமிக்கு தீபம் ஸமர்ப்பிக்கவேண்டியது.
உபவீதி. யுவாஸ{வாஸா: -பரிவீத -ஆகாது -ஸஉஸ்ரேயாநு -பவதி -ஜாயமாந: -தந்தீராஸ: -கவய: -உந்நயந்தி -ஸ்வாதிய: -மநஸா -தேவயந்த:
விச்வேதேவா: ஆச்சாதநார்த்தம் பவித்ரார்த்தம் இமௌ தர்பௌ. ஆவாஹநாதி சேஷ உபசாரார்த்தே இமே அக்ஷதா:.
ஒரு தர்ப வளையத்தைக் கொடுத்து, சிறிது அக்ஷதையை விச்வேதேவருக்கு வலது தோளில் சேர்க்கவேண்டியது.
ப்ராசீனாவீதி. வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: ஆச்சாதநார்த்தம் பவித்ரார்த்தம் இமே தர்பா: ஆவாஹநாதி சேஷ உபசாரார்த்தே இமே திலா:
தர்ப வளையம் தந்து சிறிது எள்ளை பித்ரு ஸ்வாமிக்கு இடது தோளில் சேர்க்கவேண்டியது.

40. போஜன ஸ்தானம்

உபவீதி. விச்வேஷாம் தேவாநாம் போஜன ஸ்தாநே இதம் ஆஸனம் இதம் போஜன பாத்ராஸனம்.
இரண்டு தர்பங்களை விச்வேதேவர் (கிழக்குப்பார்க்க) சாப்பிட உட்காரும் இடத்;தில் ஆசனத்தின்பேரில் சேர்த்து 2 தர்பங்களை இலைசேர்க்கும் இடத்தில் இடம் பண்ணியபிறகு வடக்கு நுனியாகச் சேர்த்து, அதன்மேல் 2 இலைகளையும் சேர்க்கவேண்டியது.
ப்ராசீனாவீதி. வஸ{ ருத்ர .. மஹாணாம் போஜன ஸ்தாநே இதம் ஆஸனம் இதம் போஜன பாத்ராஸனம்.
பித்ரு ஸ்வாமி (வடக்குப்பார்க்க) உட்காருமிடத்தில் ஆசனமாக 3தர்பங்களையும் (1புக்னம்), 2இலைக்கும் அடியில் 3 தர்பங்களையும் சேர்க்கவேண்டியது. (போஜன இலைகள் எப்போதும் சாப்பிடுபவருக்கு இடது புறம் நுனி உள்ளதுபோல் போடவேண்டும்.)

பரிவேஷண க்ரமம்: அந்நம்ச பாயசம் பக்ஷணம் வ்யஞ்சனம் க்ருத ஸ_பகம்!
(அன்னம், பாயசம், பக்ஷணங்கள், கரமதுகள், கூட்டுகள், துகையல், நெய் பின் பருப்பு என்ற க்ரமத்தில் (வரிசையில்) சாதிக்கவேண்டியது. உப்பிட்ட பதார்த்தம் எதுவும் சாதம் உள்ள உள் இலையில் படக்கூடாது.)

41. அந்ந ஸம்ரக்ஷணம்

அந்ந ஸம்ரக்ஷணார்த்தம் ரNக்ஷhக்ந மந்த்ரபடனம் கரிஷ்யே.
ஸாதிக்கும்வரை ப்ராசீனாவீதியில் பின்வரும் ரக்ஷண மந்திரத்தை சொல்லிக்கொண்டிருக்கவேண்டியது.
ஸஹவை -தேவாநாஞ்சா -அசுராணாஞ்சா -யஜ்ஞௌ -ப்ரததௌ - ஆஸ்தாம் -வயம் -ஸ்வர்கம் -லோகமேஷ்யாம:-வயமேஷ்யாம: -இதி -தேசுரா:-ஸந்நஹ்யா -ஸஹஸைவா -ஆசரந்நு -ப்ரஹ்மசர்யேணா -தபஸைவா -தேவா:-தேசுரா:-அமுஹ்யந்நு -தேநப்ராஜாநந்நு -தேபராபவந்நு -தேநஸ்வர்கம் -லோகமாயந்நு -ப்ரஸ்ருதேநவை -யஜ்ஞேநா -தேவா: -ஸ்வர்கம் -லோகமாயந்நு -அப்ரஸ்ருதேநா -அஸ{ராநு -பராபாவயந்நு -ப்ரஸ்ருதோஹவை -யஜ்ஞோபவீதிந: -யஜ்ஞ: -அப்ரஸ்ருத: -அநுபவவீதிந: -யத்;கிஞ்சா -ப்ராஹ்மண: -யஜ்ஞோபவீதி -அதீதே -யஜதஏவா -தத்தஸ்மாது -யஜ்ஞோபவீத்யேவா -அதீயீதா -யாஜயேது -யஜேதவா -யஜ்ஞஸ்யா -ப்ரஸ்ருத்யை -அஜிநம் -வாஸோவா -தக்ஷpணத: -உபவீயா -தக்ஷpணம் -பாஹ{ம் -உத்தரதே -அவதத்தே -ஸவ்யமிதி -யஜ்ஞோபவீதம் -ஏததேவா -விபரீதம் -ப்ராசீனாவீதம் -ஸம்வீதம் -மாநுஷம் -ரக்ஷhகும்ஸி -ஹவா -புரோநுவாகே -தபோக்ரம் -அதிஷ்டந்தா -தாநு -ப்ரஜாபதி: -வரேணா -உபாமந்த்ரயதா -தாநிவரம் -அவ்ருணீதா -ஆதித்யோந: -யோத்தாஇதி -தாநு -ப்ரஜாபதி: -அப்ரவீது -யோதயத்வம் -இதி -தஸ்மாது -உத்திஷ்டந்தம் -ஹவாதாநி -ரக்ஷhகும்ஸி -ஆதித்யம் -யோதயந்தி -யாவதஸ்தம் -அந்வகாது -தாநிஹவை -ஏதாநி -ரக்ஷhகும்ஸி -காயத்ரியா -அபிமந்திரிதேநா -அம்பஸா -ஸாம்யந்தி -ததுஹவை -ஏதே -ப்ரஹ்மஹவாதிந: -©ர்வாபிமுகா: -ஸந்த்யாயாம் -காயத்ரியா -அபிமந்த்ரிதா: -ஆப: -ஊர்த்வம் -விக்ஷpபந்தி -தா ஏதா: -ஆப: -வஜ்ரி -©த்வா -தாநி -ரக்ஷhகும்ஸி -மந்தேஹாருணே -த்வீபே -ப்ரக்ஷpபந்தி -யது -ப்ரதக்ஷpணம் -ப்ரக்ரமந்தி -தேநா -பாப்மாநம்ம் -அவது}ந்வந்தி -உத்யந்தம்மம் -அஸ்த்தய்யந்த்தம்ம்ம் -ஆதித்யம் -அபித்யாயந்நு -குர்வந்நு -ப்ராஹ்மண: -வித்வாநு -ஸகலம் -பத்ரமஹ்ஸ{நுதே -அஸாவாதித்ய: -ப்ரஹ்மேதி -ப்ரஹ்மைவஸநு -ப்ரஹ்மாப்யேதி -யஏவம் வேதா -ஓம்!

42. போஜன தத்தம்

விச்வேதேவருக்கும் பித்ரு வர்ண ஸ்வாமிக்கும் இடையில் அல்லது அக்நிக்கு அருகில் தெற்கில் சில தர்பங்களை கிழக்கு மேற்காகப் போட்டு அதன்மேல் தெற்கு நுனியாக 2புக்னங்கள் போட்டு விஷ்ணு பாதம் இருந்தால் அதன்மேல் வைக்கவேண்டியது. விச்வே தேவருக்கு வலது கைப் பக்கமாக (அடியிலைப்பக்கமாக) தீர்த்த பாத்திரம், துளசி, புஷ்ப, அக்ஷதைகளை வைத்துக்கொண்டு
ஓம் பூர் புவ ஸ{வ:
என்று இலையில் உள்ள எல்லா பதார்த்தங்களையும் கூர்ச்சத்தினால் தீர்த்தம் எடுத்து ப்ரோக்ஷpக்கவேண்;டியது. பின் கூர்ச்சத்தால் சாதத்தைத் தொட்டுக்கொண்டு காயத்திரி சொல்றது.
தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்யதீமஹி த்யோயோந: ப்ரசோதயாது.
தேவஸவித: ப்ரஸ{வ
என்று கூர்ச்சத்தால் தீர்த்தம் எடுத்து இலையைப் ப்ரதக்ஷpணமாக பரிசேஷணம் பண்ணவேண்டியது
ஹஸ்தே ஸ{த்தோதகம் ப்ரதாய!
ஸ்வாமி கையில் கொஞ்சம் தீர்த்தம் ப்ரோக்ஷpக்கறது. விச்வேதேவரின் வலது கைப்பக்கம் உள்ளே சாதம் உள்ள இலையை மட்டும், இலைக்குக் கீழே இடது கை, மேலே வலது கை வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்றது.
ப்ருதிவீதே -பாத்ரம் -த்யௌ: -அபிதாநம் -ப்ரஹ்மணஸ்துவா -முகேஜுஹோமி -ப்ராஹ்மணாநாந்த்துவா -ப்ராணாபாநயோ: -ஜுஹோமி -அக்ஷpதமஸி -மைஷாம் -Nக்ஷஷ்டா: -அமுத்ரா -அமுஷ்மிநு -லோகே -இதம்விஷ்ணு: -விசக்ரமே -த்ரேதா -நிததே -பதம் -ஸமூடமஸ்ய -பாகும்ஸ{ரே
ஸ்வாஹா விஷ்ணோh ஹவ்யம் ரக்ஷh கோத்ரஸ்ய .... ச்ராத்தே புரூரவ ஆர்த்ரவ ஸம்ஹிக விச்வே தேவா: தேவதா: ஏதத்வ: ஹவ்யம் ஸவ்யஞ்ஜனம் ஸபரிகரஞ்ச ப்ராஹ்மணஸ்த்து ஆஹவநீயார்த்தே தத்ஸர்வம் கயேயம்©: கதாதர: போக்தா ஹவ்யம் ப்ரஹ்மா அஹஞ்ச ப்ரஹ்மா போக்தாச ப்ரஹ்மா ஸ்வர்ணமயம் பாத்ரம்
என்று ஜபித்து அவர் வலது கையில் கட்டைவிரல் தவிர மற்றவற்றைப் பிடித்துக்கொண்டு இலையை ப்ரதக்ஷpணமாக மூன்று முறை சுற்றி
அக்ஷய்யவட சாயேயம் விச்வேப்ய: தேவேப்ய: இதம் இதம் இதம் ஹவ்யம்.
என்று சொல்லி அவர் கட்டை விரலை நெய்யில் தோய்த்து சாதத்தில் வைக்கவேண்டியது. அக்ஷதை துளசி புஷ்பம் எடுத்துக்கறது, கொஞ்சம் ஜலம் சேர்த்துண்டு இலைக்குப் பக்கத்துல
அம்ருத ஸ்வரூபம் ஆத்ருப்தேஹே தத்தம்!
என்று சொல்லி தேவதீர்த்தமாக (கட்டைவிரல் தவிர மற்றவிரல் நுனிகள் வழியாக) விடவேண்டியது.
தாஸ்ய மானஞ்ச ஸ்வாஹா ஹவ்யம் நம: நமமா கயாயாம் அக்ஷய்யவடச்சாயாயாம் ஸ்ரீரங்க Nக்ஷத்ரே ஸ்ரீ©மிநீளா ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமி ஸந்நிதௌ ஸ்ரீவிஷ்ணு பாதே தத்தம். கயாயாம் தத்தமஸ்து.
(பிடித்த Nக்ஷத்திரத்தைச் சொல்லிக்கொள்ளலாம்)
விச்வேதேவா: ப்ரீயந்தாம். விச்வேப்ய: தேவேப்ய: இதம் நமமா.
புந: ஸ{த்தோதகம்.
என்று சிறிது தீர்த்தம் அவர் வலது கையில் ப்ரோக்ஷpக்கவேண்டியது.
ப்ராசீனாவீதி.
பித்ரு வர்ண ஸ்வாமிக்கு நுனி இலைப் பக்கமாக தீர்த்த பாத்திரம் வைத்துக்கொண்டு கூர்ச்சத்தால் தீர்த்தம் எடுத்து சாதம் உள்ளிட எல்லா பதார்த்தங்களையும் ப்ரோக்ஷpக்கறது.
ஓம் ©ர்புவஸ்ஸ{வ:
கூர்ச்சத்தால் சாதத்தைத்; தொட்டுக்கறது
தத்ஸவிதுர் வவேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி த்யோயோந: ப்ரசோதயாது
என்று காயத்திரி ஜபிக்கவேண்டியது.
தேவ ஸவித: ப்ரஸ{வா
என்று கூர்ச்சத்தால் தீர்த்தம் எடுத்து இலைகளை அப்ரதக்ஷpணமாகச் சுற்றி தீர்த்தம் விட வேண்டியது.
ஹஸ்தே ஸ{த்தோதகம் ப்ரதாயா.
ஸ்வாமி கையில் கொஞ்சம் தீர்த்தம் ப்ரோக்ஷpக்க வேண்டியது. மேலே சாதம் உள்ள இலையைமட்டும் நுனியிலைப்பக்கமாக இடது கை இலையின் கீழும் வலது கை இலையின் மேலும் இருக்கும்படி வைத்துப் பிடிச்சுக்கறது.
ப்ருதிவீதே -பாத்ரம் -த்யௌ: -அபிதாநம் -ப்ரஹ்மணஸ்துவா -முகேஜுஹோமி -ப்ராஹ்மணாநாந்த்துவா -ப்ராணாபாநயோ: -ஜுஹோமி -அக்ஷpதமஸி -மைஷாம் -Nக்ஷஷ்டா: -அமுத்ரா -அமுஷ்மிநு -லோகே -இதம் விஷ்ணு: -விசக்ரமே -த்ரேதா -நிததே பதம் -ஸமூடமஸ்ய -பாகும்ஸ{ரே
ஸ்வதா விஷ்ணோh கவ்யம் ரக்ஷh கோத்ரஸ்ய .... ச்ராத்தே வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: தேவதா: ஏதத்வ: கவ்யம் ஸவ்யஞ்ஜனம் ஸபரிகரஞ்ச ப்ராஹ்மணஸ்த்து ஆஹவநீயார்த்தே தத்ஸர்வம் கயேயம்©: கதாதர: போக்தா கவ்யம் ப்ரஹ்மா அஹஞ்ச ப்ரஹ்மா போக்தாச ப்ரஹ்மா ரஜதமயம் பாத்ரம் அக்ஷய்யவட சாயேயம் வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: இதம் இதம் இதம் கவ்யம்.
என்று அவர் வலது கையை பிடித்துக் கொண்டு 3 தரம் இலைய அப்ரதக்ஷpணமாகச் சுற்றி கட்டை விரலை நெய்யில் தோய்த்து சாதத்தில் வைத்துவிடவேண்டியது.
அம்ருத ஸ்வரூபம் ஆத்ருப்தேஹே தத்தம்.
என்று எள் திருத்துழாய் புஷ்பத்துடன் தீர்த்தமும் சேர்த்து நுனியிலையின் அருகில் கட்டைவிரல் வழியாக விடவேண்டியது.
தாஸ்ய மானஞ்ச ஸ்வதா. கவ்யம் நம: நமமா. கயாயாம் அக்ஷய்யவடச்சாயாயாம் பெருந்தேவி நாயிகா ஸமேத ஸ்ரீதேவாதி ராஜ ஸ்வாமி ஸந்நிதௌ ஸ்ரீவிஷ்ணு பாதே தத்தம். கயாயாம் தத்தமஸ்து. பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: ப்ரீயந்தாம். பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: இதம் நமமா. புந: ஸ{த்தோதகம்.
என்று கூர்சத்தால் ஸ்வாமி கையில் சிறிது தீர்த்தம் ப்ரோக்ஷpக்கவேண்டியது.
கர்த்தாக்கள் எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் எள் அக்ஷதை திருத்துழாய் புஷ்பம் எடுத்துக் கொள்ளவேண்டியது. எல்லா கர்த்தாக்களும் மந்திரம் சொல்ல வேண்டியது.
யக்ஞேஸ்வர: ஹவ்ய ஸமஸ்த கவ்ய போக்தா அவ்ய ஆத்மா ஹரி: ஈச்வர: அத்ர தத்ஸந்நிதாநாது அபயாந்து ஸத்ய: ரக்ஷhகும்ஸி அஷேசாநி அஸ{ராஸ்ச்ச ஸர்வே
ஏகோவிஷ்ணு: மஹத்©தம் ப்ரதக்©தாநி அநேஸஹா த்ரீந் லோகாநு வ்யாப்ய ©தாத்மா புங்தே விச்வபு: அவ்யய: அநேநா மம பிது: ப்ரத்தியாப்தீக ச்ராத்த ஆராதநேந பகவாந், உபவீதி
விச்வேதேவரைப் பார்த்து
புரூரவ ஆர்த்ரவ ஸம்ஹிக விச்வேதேவ ஸ்வரூபி ப்ராசீனாவீதி
பித்ரு வர்ண ஸ்வாமியைப் பார்த்து
வஸ{ ருத்ர ஆதித்திய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ஸ்வரூபி. உபவீதி
பெருமாளை த்யானம் பண்ணிக்கொண்டு
ப்ரத்யக்ஷ விஷ்ணு ஸ்வரூபி என்று சொல்ல வேண்டியது.
ப்ரத்யாப்திகமானால் கர்த்தாக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தர்ம பத்திநியை தீர்த்தம் விடச்செய்து சிறியவரிலிருந்து பெரியவர் வரை ஒவ்வொருவராக ஸமஷ்டியில் தத்தம் செய்வது அனைவருக்கும் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தும். அல்லது அவரவர் வழக்கம்போல் செய்யவும்.
ப்ராசீனாவீதி. ஸர்வாகார: பகவாநு ஸதேவ: ஸ்ரீ ஜநார்தந: ப்ரீயதாம் ஸ்ரீவிஷ்ணு பாதே தத்தம். கயாயாம் தத்தமஸ்த்து.
என்று கட்டைவிரல் வழியாக தீர்த்தம் சேர்த்து சமஷ்டியில் மேற்கே உள்ள புக்நத்தில் எல்லோரும் விட்டதும் கர்தாக்கள் அனைவரும் உபவீதி.
உபவீதி.
வடக்கே பார்த்து
கய கய கயா கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம். ப்ராசீனாவீதி.
தெற்கே பார்த்து
அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட: அக்ஷய்ய வட:

43. பரிஷேசனம் ஆபோஜனம்

ஸ்வாமிந: யதா சௌகர்யம் பரிஷேசனம்.
ஸ்வாமிகள் தீர்த்தம் எடுத்து ஓம் ©ர்புவஸ்ஸ{வ: என்று சாதத்தைப் ப்ரோக்ஷpத்;து ஸதயந்த்வா ருதேந பரிஷிஞ்சாமி என்று இலையைச்சுற்றி தீர்த்தம் விடவேண்டியது. (வடகலையார் இலை நுனியை ப்ராணாஹ{திகள் முடியும்வரை இடது கையால் தொட்டுக்கொள்ளவேண்டும்.) பெருமாள் தீர்த்தம் கொண்டுவந்து முதலில் விச்வேதேவருக்கு சாதிக்கவேண்டியது.
உபவீதி. விச்வேதேவா: அம்ருதம்பவது, அம்ருதோபஸ்தரணமஸி
என்று சொல்ல அவர் தீர்த்தம் வாங்கி சாதத்தை ப்ரோக்ஷpத்துவிட்டு, திரும்பவும் தீர்த்தம் வாங்கி கையில் வைத்துக்கொள்ளவேண்டியது.
ப்ராசீனாவீதி. பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: அம்ருதம் பவது, அம்ருதோபஸ்தரணமஸி.
என்று சொல்லி பித்ரு ஸ்வாமிக்கு தீர்த்தம்விட அவர் அதைவாங்கி சாதத்தைப் ப்ரோக்ஷpத்து, திரும்ப தீர்த்தம் வாங்கி கையில் வைத்துக்கொள்ளவேண்டியது.
ஸ்வாமிந: ஸர்வத்ர ஸமகாலே அம்ருதம் பவது அம்ருதோபஸ்தரணமஸி
என்று சொல்லறது, ஸ்வாமிகள் இருவரும் ஒரே நேரத்தில் பெருமாள் தீர்த்தத்தை உட்கொண்டு, மேலே சொல்லப்போகும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஸ்வாமிகள் ஒவ்வொரு பருக்கையாக எடுத்து பல்லில் படாமல் விழுங்கவேண்டியது.
ச்ரத்தாயாம் ப்ராணேநிவிஷ்ட: அம்ருதம் ஜுஹோமி
சிவோமாவிசா அப்ரதாஹாய
1-ப்ராணாய ஸ்வாஹா ப்ராணாய நாராயணாய இதம் நமமா
2-அபாநாய ஸ்வாஹா அபாநாய நாரயணாய இதம் நமமா
3-வ்யாநாய ஸ்வாஹா வ்யாநாய நாரயணாய இதம் நமமா
4-உதாநாய ஸ்வாஹா உதாநாய நாரயணாய இதம் நமமா
5-ஸமநாய ஸ்வாஹா ஸமாநாய நாராயணாய இதம் நமமா
6-ப்ரஹ்மணே ஸ்வாஹா ப்ரஹ்மணிமே ஆத்மா அம்ருதத்வாயா
இதம் ஹஸ்தோதகம்!
இடது கைக்கு ஜலம் விடவேண்டியது. தென்கலையார் இடது கையால் இலையைத் தொட்டுக் கொள்ளாததால் இந்த இதம் ஹஸ்தோதகம் தென்கலையாருக்குக் கிiடாயது

44. காயத்ரீ, மதுத்ரயம்

உபவீதி. த்ரீவாரம் ஜபித்வா.
கர்த்தாக்கள் 3 காயத்திரி பண்ணி, மதுவாதா மந்திரம் சொல்லறது.
ப்ராசீனாவீதி. மதுவாதா: -ருதாயதே -மதுக்க்ஷரந்தி -ஸிந்தவ: -மாத்வீர்ந: -ஸந்த்வோஷதீ:. மதுநக்தம் -உதோஷஸி -மது மது -பார்த்திவம் -ரஜ: -மதுத்யௌ: -அஸ்துந: பிதா. மதுமாந்ந: -வநஸ்பதி: -மதுமாநு -அஸ்துஸ_ர்ய: -மாத்வீ: -காவோபவந்துந: ஓம் மது மது மது.

45. புக்த விஜ்ஞாபனம்

ஸ்வாமிந: யாநுகாநுச ராNக்ஷhக்நாநு வைஷ்ணவாநு அந்யாகுஸ்ச பித்ரு ஸ_க்தாநு புருஷ ஸ_க்தாநு பவத: புந்ஜியாநாநு யாவச்சக்யம் ச்ராவயிஷ்யே? (பதில்: ச்ராவயா.)
(இந்த இடத்திலும் கீழுள்ள மந்திரத்தை தென்கலையார் சொல்வதில்லை. தமிழில் மட்டும் கடைசி 2 வாக்கியங்களைச் சொல்கிறார்கள் )
ஸ்வாமிந: வசிஷ்ட வாமதேவாதிவது பராங்குச பரகால யதிவராதிவது யூயம் ஆகதா: யுஷ்மது அநுகுணம் பதார்த்த ஜாதம் ஸம்பாதிதும் அஸக்தோஸ்மி யத்கிஞ்சிது மயா ஸம்பாதிதேஷ{ பகவந்நு நிவேதிதேஷ{ பதார்த்தேஷ{ யத்யது அபேக்ஷpதம் தத்தது ஆநாய்ய யதாராத்ரௌ க்ஷ{த்பாதா நபவேது ததா புக்த்வா வயம் ஸம்ரக்ஷணீயா: ஸ்வாமிந: யதாஸ{கம் ஜுஷத்வம் க்ருபயா போக்தவ்யம்.
தமிழ் அர்த்தம்: ஸ்வாமிந: வசிஷ்ட வாமதேவர்களைப்போலும் பராங்குச பரகால யதிவராதி முநிவர்களைப்போலும் எழுந்தருளியுள்ள தேவரீர்களுடைய அநுகுணத்திற்குத் தக்கவாறு பதார்த்தங்களை சம்பாதித்துப் படைக்கும்படியான சக்தியற்று அசக்தர்களாய் இருக்கின்றபடியால் அடியோங்களால் (அடியேனால்) ஸம்பாதிக்கப்பட்டு பெருமாளுக்கு நிவேதனம் பண்ணப்பட்டுள்ள ஏதோசில பதார்த்தங்களிலிருந்து தேவரீர்களுக்கு எவை எவை மிகவும் அபேக்ஷpதமாக (விருப்பமாக) இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் வேண்டிய அளவு தருவித்துக்கொண்டு இன்றைய இரவு பசி என்ற உபாதை ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் எப்படிப் புசிக்கவேண்டுமோ அந்தப்படிக்கு இப்போதே புசித்து எங்கள் இந்த ச்ராத்தத்;தை ரக்ஷpக்கவேண்டும். எப்படித் திருவுள்ளமோ அப்படி உட்கொண்டு க்ருபையுடன் அமுது செய்து அருளவேணும்.

46. அபிச்ரவண ஜபம்

ஸ்வாமிகள் அமுதசெய்யும்போது புருஷ ஸ_க்தம் பித்ரு ஸ_க்தம் இவைகளை அநுஸந்திக்க (சொல்ல) வேண்டியது.

47. அஹமஸ்மி ஜபம்

ஸ்வாமிகள் அமிசையானபிறகு (சாப்பிட்டு முடியும் தருவாயில்)
ப்ராசீனாவீதி. அஹமஸ்மி -ப்ரதமஜா: -ருதஸ்யா -©ர்வம் -தேவேப்ய: -அம்ருதஸ்யா -நாபி: -யோமாததாதி -ஸஹிதேவம் -ஆவா: -அஹமந்நமந்நம் -அதந்தமத்மி -©ர்வமக்நே: -அபிதஹத்யந்நம் -யத்தௌஹாஸாதே -அஹமுத்தரேஷ{ -வ்யாத்தமஸ்யா -பசவ: -ஸ{ஜம்பம் -பச்யந்தி -தீரா: -ப்ரசரந்தி -பாகா: -ஜஹாம்யந்யம் -நஜஹாம்யந்யம் -அஹமந்நம் -வஸமிச்சராமி -ஸமாநமர்த்தம் -பர்யேமி -புந்ஜது -கோமாமந்நம் -மருஷ்யோதயேதா -பராகே -அந்நம் -நிஹிதம் -லோகஏதது -விச்வை: -தேவை: -பித்ருபி: -குப்பதமந்நம் -யதத்யதே -லுப்யதே -யத்பரோப்யதே -ஸததமி -ஸாதநு}ர்மே -ப©வா -மஹாந்தௌ -சரூசக்ருது -துக்தேநபப்ரௌ -திவஞ்ச ப்ருஸ்ஜ்ஞி -ப்ருத்வீஞ்சா -சாகம் -தத்ஸம்பிபந்த: -நமிநந்தி -வேதஸ: -நைதத்©ய: -பவதி -நோகநீய: -அந்நம் -ப்ராணம் -அந்நம் -அபாநம் -ஆஹ{: -அந்நம் -ம்ருத்யும் -தமு -ஜீவாதும் -ஆஹ{: -அந்நம் -ப்ரஹ்மாண: -ஜரஸம் வதந்தி -அந்நமாஹ{: -ப்ரஜநநம் -ப்ரஜாநாம் -மோகமந்நம் -விந்ததே -அப்ரசேதா: -ஸத்யம்ப்ரவீமி -வதஇது -ஸதஸ்யா -நார்யமணம் -புஷ்யதி -நோஸகாயம் -கேவலாக: -பவதி -கேவலாதி -அகம் -மேக: -ஸ்தநயந்நு -வர்ஷந்நஸ்மி -மாமதந்தி -அஹமத்மி -அந்யாநு -அஹகும்ஸது -அம்ருதோபவாமி -மதாதித்யா: -அதிஸர்வேதபந்தி! ஓம்!

48. த்ருப்தி விஜ்ஞாபனம்

இடது கையில் ஒரு சிப்பத்தட்டில் காக்காய் உருண்டை, உதிரி சாதம், வலது கையில் தீர்த்த பாத்திரத்துடன் ஸ்வாமிகள் நன்றாக சாப்பிட்டு முடித்துவிட்டார்களா என்பதை த்ருப்தி கேட்க்கலாமா என்று கேட்டு உறுதி செய்து கொள்ளவேண்டும். பின் ஸ்வாமிகளைப் பார்த்து நின்றுகொண்டு
ஸ்வாமிந: பகவந் நிவேதி பகவந்நு நிவேதிதேஷ{ பதார்த்தேஷ{ கிம் அபேக்ஷpதம்!
என்று கேட்க ஸ்வாமிகள்:
ஸகலம் ஸம்©ர்ணம்!
என்று சொல்லவேண்டியது.
உபவீதி. மதுத்ரயம் ஜபித்வா.
மதுவாதா, மதுநக்தம், மதுமாந்ந: இந்த 3 ருக்குகளையும் சொல்லவேண்டியது.
மது மது மது, விச்வே தேவா: மது மது ஸம்பந்நம்?
என்று கேட்க
அஸ்து ஸம்பந்நம்.
என்று பதில் சொல்லவேண்டும்.
விச்வேதேவா: திருப்த்தாஸ்தா?
என்று கேட்க
த்ருப்தாஸ்ம:
என்று சொல்லவேண்டும்.
ப்ராசீனாவீதி.
அக்ஷந்நு -அமீமதந்த -ஹ்யவப்ரியா: -அது}ஷதா -அஸ்தோஷத: -ஸ்வபாநவ: -விப்ரா: -நவிஷ்டயா -மதி -யோஜாநு -இந்த்ரதே ஹரீ.
வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா:
மது மது ஸம்பந்நம்.? பதில்: அஸ்து ஸம்பந்நம்.
வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூப பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா த்ருப்தாஸ்தா? பதில்: த்ருப்தாஸ்மஹ.

49. விகிரம்

உபவீதி.
விச்வேதேவர் இலைக்கு முன் நிறைய இடம்விட்டு தீர்த்தம் எடுத்து ஒரு கோடு போல துடைத்து இடம் பண்ணவேண்டியது. அடியிலை பக்மிருந்து சிறிது சிறிதாக உதிர்த்துக்கொண்டே மந்திரம் சொல்றது.
அஸோமபாஸ்ச்சா யேதேவா: யஜ்ஞபாக விவர்ச்சிதா: தேஷாம் அந்நம் ப்ரதாஸ்யாமி விகிரமந்நம் வைஸ்வதைவிகம்.
என்று சொல்லி, அதன் மேல் கூர்ச்சத்தால் புந: சுத்தோதகம் என்று தீர்த்தத்தால் ப்ரோக்ஷpக்கறது.
ப்ராசீனாவீதி.
அதேபோல் பித்ரு ஸ்வாமி இலைக்கு முன்னால் ஜலத்தால் இடம் பண்ணி, சாதத்தை அடியிலைப்பக்கமிருந்து உதிர்த்துக்கொண்டே சொல்லவேண்டியது
அஸம்ஸ்க்ருத ப்ரமீதாயே த்யாகிந்யோயா: குலஸ்த்ரிய: தாஸ்யாமி தேப்ய: விகிரமந்நம் தாப்யஸ்ச்ச பைத்ருகம். புனஸ் சுத்தோதகம்.
என்று தீர்த்தம் அதன்மேல் ப்ரோக்ஷpக்கறது.

50. வாயஸபிண்டம்

ஸமஷ்டி புக்னம் போட்டுள்ள இடத்திற்கு தாம்பாளம் தீர்த்த பாத்திரத்துடன் சென்று விஷ்ணுபாதம் இருந்தால் எடுத்து வைத்துவிட்டு இரண்டு புக்நங்களையும் ஒன்றாக்கிவிடவேண்டியது.
எள்ளும் ஜலமுமாக எடுத்துக்கொண்டு
மார்ஜயந்தாம்
என்று அதன்மேல் கட்டைவிரல் வழியாக விடவேண்டியது.
பிண்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு
யே அக்நிதக்தா: -யே அநக்நி தக்தா: -யேவாஜாதா: -குலேமமா -பூமௌதத்தேந -பிண்டேனா
என்று பிண்டத்தை புக்நங்களின்மேல் வைத்துவிடவேண்டியது.
கையில் சிறிது எள் எடுத்துக்கொண்டு
த்ருப்தாயாந்து பராங்கதிம். அக்நிதக்தேப்ய: அநக்நிதக்தேப்ய: அஸ்மத்குல ப்ரஸ_திம்ருதேப்ய: அயம் பிண்டஸ்வதாநம:
என்று பிண்டத்தின்மேல் எள்ளைமட்டும் அர்சனையாகப்போடறது.
எள்ளும் ஜலமுமாக எடுத்துக்கொண்டு
அக்நிதக்தாஸ்ச்ச அநக்நிதக்தாஸ்ச்ச மார்ஜயந்தாம்!
என்று பிண்டத்தின்மேல் கட்டைவிரல்வழியாக விடவேண்டியது.
ஆசம்யா.
மூக்கு, காது தொட்டு ஓம் என்று சொல்லி ச்ரோத்ராசமனம் பண்ணலாம்.
உத்தராபோஜனமாக பெருமாள் தீர்த்தம் முதலில் பித்ருவுக்கும் பின் விச்வேதேவருக்கும் சாதிக்கறது.
ஸ்வாமிந: ஸர்வத்ர அம்ருதாபிதானமஸி.
ஸ்வாமிகள் அதை சிறிது சாப்பிட்டு மீதியை இலையைச் சுற்றி விடவேண்டியது.
வாயச (காக்காய்) பிண்டம் வாயசேப்யோ தத்யாது!
பிண்டத்தை வீட்டின் வெளியில் உயரமான நிழலான இடத்தில் சிறிது தீர்த்தம்விட்டு அருகில் வைத்துவிட்டு காக்காயை கூப்பிட்டு பிண்டத்தைக் காட்டி விடவேண்டியது.

51. தக்ஷpணா தாம்©லம்

ஸ்வாமிகள் கை கால் அலம்பிக்கொண்டு வந்ததும் (பெருமாள் தீர்த்தம் கொடுப்பது சிலர் பழக்கம், ப்ரயோகத்தில் இல்லை)
ப்ராசீனாவீதி.
பித்ரு வர்ண ஸ்வாமி கையில் கூர்சத்தால் தீர்த்தம் ப்ரோக்ஷpத்து, வெத்திலைபாக்கு தக்ஷpணையை எடுத்துக்கொண்டு
பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: போஜனாந்தே யத்கிஞ்சிது தக்ஷpணா ஸஹிதம் இயம்வஸ்தாம்©லம்
என்று கொடுக்கவேண்டியது. ஸ்வாமி அஸ்து தக்ஷpணா அஸ்து தாம்©லம் என்று சொல்லி வாங்கிக்கொள்ளவேண்டியது.
உபவீதி.
விச்வே தேவருக்கு கையில் தீர்த்தம் ப்ரோக்ஷpத்து
விச்வேதேவா: போஜனாந்தே யத்கிஞ்சிது தக்ஷpணா ஸஹிதம் இயம்வ: தாம்பூலம்.
என்று கொடுக்கவேண்டியது.
ஆர்த்ரா அக்ஷதாநு தத்வா.
கொஞ்சம் அக்ஷதையை ஈரம் பண்ணி இரண்டு ஸ்வாமிகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்துவிடவேண்டியது.

52. யதோக்தாநுக்ரஹம்

ப்ராசீனாவீதி. வாஜேவாஜே -அவதவாஜிந: -நோதநேஷ{ -விப்ரா: -அம்ருதா: -ருதஜ்ஞா: -அஸ்யமத்வ: -பிபதா -மாதயத்வம் -த்ருப்தாயாதா -பதிபி: -தேவயாநை: -தேவதாப்ய: -பித்ருப்யஸ்ச்சா -மஹா யோகிப்ய: -யேவசா -நமஸ்வதாயை -ஸ்வாஹாயை -நித்யமேவ -நமோ நம:
என்று கைகூப்பிக்கொண்டு சொல்லவேண்டியது
ஸ்வாமிந: அஸ்மிநு திவஸே ...கோத்ரம் ...சர்மாணம் மம பிதரம் உத்திஸ்ய ப்ரத்யாப்திக ச்ராத்தம் மயா க்ருதம் இதம் யதோக்தம்
நன்றாக க்ரமமாக நடந்ததா?
யதா சாஸ்த்ர அநுஷ்டிதம்
சாஸ்திரப்படி நடந்ததா?
கயா ச்ராத்த பலதம்
கயையில் பண்ணும் பலன் கிடைக்குமா?
அக்ஷய்ய த்ருப்திகரம்
குறைவற்ற திருப்தியளித்ததா?
பகவத் ப்ரீதிகரஞ்ச
பெருமாளுக்கு ப்ரீதியளிக்குமா?
©யாதிதி பவந்த: மஹாந்த: அநுக்ரஹண்ணந்து.
அப்படியே நடந்தது என்று சொல்லி அநுக்ரஹம் பண்ணவேண்டியது.
பதில் : ததாஸ்து யதோக்தமஸ்த்து. யதா சாஸ்த்ர அநுஷ்டிதமஸ்து கயா ச்ராத்த பலதமஸ்து அக்ஷய்ய த்ருப்திகரமஸ்து பகவத் ப்ரீணீனமஸ்து.
அன்ன சேஷ: கிம்க்ரியதாம்?
பதில்: இஷ்டை: ஸஹ புஜ்யதாம்.
தாதார: நோபிவர்த்தந்தாம் வேதசந்ததி: ஏவந:
ச்ரத்தாசந: மாவியபகாது பகுதேயஞ்ச நோஸ்து
அந்நஞ்சந: பகுபவேது அதிதீகுஸ்ச்ச லபேமஹி
யாசிதாரஸ்ச்ச நஸ்சந்து மாச யாசித்வம் கஞ்சநா.
பதில் : ததாஸ்து.

53. ஸ்வதா ஜபம்

ஒரு தொன்னையில் சிறிது தீர்த்தம் விட்டு சிறிது எள் சேர்த்து அதை தெற்குப் பார்க்க கவிழ்க்கறது.
ஓம் ஸ்வதா
என்று சொல்;றது. பித்ரு ஸ்வாமி அஸ்து ஸ்வதா என்று சொல்றது.
கர்த்தா இடது கால் மட்டிபோட்டு அந்த தொன்னையை வலது கையால் தொட்டுக்கொண்டு மந்திரம் சொல்றது.

ஸ்வாதுஷகும்ஸத: -பிதர: -வயோத்தா: -க்ருச்ரேச்ருத: -சக்தீவந்த: -கபீரா: -சித்ரசேநா: -இஷ{பலா: -அமுத்ரா: -ஸதோவீரா: -உரவ: -வ்ராதசாஹா: -ப்ராஹ்மணாஸ: -பிதர: -ஸோம்யாஸ: -சிவேந: -த்யாவா -ப்ருத்வீ -அநேஹஸா -©ஷாண: -பாது -துரிதாது -ருதாவ்ருத: -ரக்ஷh -மாகிர்ன: -அகஸகும்ஸ: -ஈசதா -ஸ{பர்ணம்வஸ்தே -ம்ருகோஅஸ்யா: -தந்த: -கோபி: -ஸந்நத்தா -பததி -ப்ரஸ_தா --யத்ராநர: -ஸஞ்சவிசா -த்ரவந்தி -தத்;;;ரா -அஸ்மப்யம் -இஷவ: -சர்மா -யகும்ஸநு.
உபவீதம் பண்ணிக்கொண்டு தொன்னையைப் ப்ரோக்ஷpத்து நிமிர்த்து எடுத்து இடதுபுறம் வடக்கே வைக்கவேண்டியது. கை கூப்பிக்கொண்டு சொல்லறது.
அஷ்டாவஷ்டௌ -அந்யேஷ{ -திஷ்நியேஷ{ -உபததாதி -அஷ்டாஸபா: -பசவ: -பசூநு -ஏவாவருந்தே -ஷண்மா: -ஜாலீயே -ஷட்வா -ருதவ: -ருதவ: -கலுவை -தேவா: -பிதர: -ருது}நேவ -தேவாநு -பித்ரூநு -ப்ரீணாதி.
உபவீதம் பண்ணிக்கொண்டு கர்த்தாக்களும் மற்றவாளும் ஸேவிக்கறது.

54. ஸ்ரீபாத தீர்த்தம்

எல்லோரும் ஸேவித்துவிட்டார்களா என அறிந்துகொண்டு
ஸ்ரீபாத தீர்த்த க்ரஹணாதிகம் கார்யம்!
(பலர் ஆத்தில் இது வழக்கத்தில் இல்லை. மாஸ்யங்கள் மற்றும் வருஷாப்தீகம் வரை ஸ்ரீபாததீர்த்தம் கிடையாது.) பவித்திரம் காதில் வைத்து. ஒரு தொன்னையில் உள்ள தீர்த்தத்தை வலது கை விரல்களால் தொட்டு ஸ்வாமியின் வலது பாதத்தின் மேல்புறத்தை நலங்கிடுவதுபோல் லேசாக துடைத்து, துடைத்த வலது கைவழியாக தீர்த்தம் விட்டு மற்றொரு காலி தொன்னையில் சேர்த்துக்கொள்வது. இதுபோல் இருவருக்கும் பண்ணி அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு ஆசமனம் பண்ணிவிட்டு பவித்திரம் போட்டுக்கறது.

55. யதாஸ்தானம்

ப்ராசீனாவீதி.
எள் எடுத்துக்கறது.
கோத்ராநு சர்மண: வஸ{ ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநு அஸ்மது பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநு யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி.
என்று பித்ரு ஆவாஹனம் பண்ணின புக்நத்தில் எள்ளைச் சேர்த்து அந்த புக்நங்களை எடுத்து பித்ரு வர்ண ஸ்வாமியிடம் கொடுத்து
உத்திஷ்டத பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா:
என்று அவரை கையைப் பிடித்து து}க்கி எழுப்பிவிடவேண்டியது.
உபவீதி. விச்வாநு தேவாநு யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி
என்று சிறிது அக்ஷதையை விச்வேதேவர் ஆவாஹனம் பண்ணின தர்;பத்தில் சேர்த்து,
மஹாவிஷ்ணும் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
என்று விஷ்ணு ஆவாஹனம் பண்ணின தர்பங்களில் சிறிது அக்ஷதை சேர்த்து எல்லா தர்பங்களையும் எடுத்து விச்வேதேவரிடமே கொடுத்து
உத்திஷ்டத விச்வேதேவா: விஷ்ணுநா ஸஹா
என்று அவரையும் கையைப் பிடித்து து}க்கிவிடவேண்டியது.

56. பத்ரஸாகாதி, உத்ரியம்

கர்த்தாக்கள் அனைவரும் உபவீதம் போட்டுக்கொண்டு ஸ்வாமிகள் இருவரையும் அருகருகே நிற்கவைத்து இருவரையும் சேர்த்து சின்னவர் முன்னால் பெரியவர் பின்னால் என்ற க்ரமத்தில் பின்வரும் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே 3 ப்ரதக்ஷpணம் பண்ணவேண்டியது.
பத்ரஸாகாதி தாநேநா க்லேசிதா: யூயம் ஈத்ருசா: தத்க்லேச ஜாதம் சித்தேது விச்ம்ருத்யா க்ஷந்தும் அர்ஹதா மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்தி ஹீநம் த்விஜோத்தமா ச்ராத்தம் ஸம்©ர்ணதாம் யாது ப்ரஸாதாது பவதாம் மமா அத்யமே ஸபலம் ஜந்மா பவத்பாதாப்ஜ வந்தநாது அத்யமே வம்ஸஜாத: ஸர்வேயாதாவ: அனுக்ரஹாது திவம்!
என்று அவர்கள் கால்மாட்டில் உபாயமாக (ஸங்க்ரஹமாக) ஸேவிக்கறது.
ப்ராசீனாவீதி.
வாசற்படியில் கர்த்தா மேல் வேஷ்டியை அவிழ்த்து இரு நுனிகளையும் ஒன்றாக மடித்து நுனி வடக்கு அல்லது கிழக்கில் இருக்கும்படி வாசற்படியில் சேர்த்து ஸ்வாமிகளை அதன்மேல் நடந்து வெளியே போகச் செய்து
பிதாபிதாமஹச்சைவ ததைவ ப்ரபிதாமஹ: மம த்ருப்திம் ப்ரயாந்துபத்ய விப்ரதேஹாது விசர்ச்சிதா:!
என்று சொல்லி, மேல் வேஷ்டியில் படிந்துள்ள ஸ்வாமிகளின் பாத து}ளியை கர்தாக்கள் சிரசில் ஒற்றிக்கொண்டு திரும்பவும் அக்நிக்கு மேற்கில் வந்து அமர்ந்துகொள்ளவேண்டியது.

57. பிண்ட ப்ரதானம்

உபவீதி. ப்ராணாயாமம். ப்ராசீனாவீதி.
...கோத்ரஸ்ய ...சர்மண: மம பிது: ப்ரத்யாப்தீக ச்ராத்தாந்தே பித்ருணாம் அக்ஷய்ய த்ருப்த்தியர்த்தம் பிண்டப்ரதானம் கரிஷ்யே!
அக்நிக்கு மேற்க்கில் இரண்டு வரிசையாக 3 அல்லது 5 தர்பங்களை தெற்கு நுனியாகப் போட்டுக்கொண்டு, இடது கைப்பக்கம் ஒரு தொன்னை நிறைய எள்ளும் ஜலமும் வைத்துக் கொண்டு, இடது கையால் அந்த தொன்னையைத் தொட்டுக்கொண்டு, வலதுகையால் ஜலத்தை அள்ளி மேல் வரிசை தர்பத்தில் இடது ஓரம், நடு, வலது ஓரம் என 3 இடங்களில் கட்டைவிரல் வழியாக மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு ஜலம்விடவேண்டியது.
மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதாமஹா:
மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
அதுபோல் கீழ் தர்பத்திலும் இடது ஓரம், நடு, வலது ஓரம் விட்டு
மார்ஜயந்தாம் மம மாதர: மார்ஜயந்தாம் மம பிதாமஹ்ய:
மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹ்ய:
என்று சொல்லி ஜலம் விட்டு, அதே வரிசையில் மந்திரம் சொல்லி பிண்டங்களை வைக்கவேண்டியது.
குறிப்பு:- அம்மா இருந்தால் கோடிட்ட இடங்களில் கீழ்க்கண்டவாறு மாற்றிச் சொல்லவும். பிதுர் மாதர: பிது: பிதாமஹ்ய: பிது: ப்ரபிதாமஹ்ய:
ஏதத்தே ததா ....சர்மன்நு, யேசத்வாமநு
என்று ஒரு பிண்டத்தையும் அதற்கு வடக்கில் சிறிது உதிரி சாதம் வைக்கறது. நடுவில்
ஏதத்தே பிதாமஹா ..... சர்மன்நு, யேசத்வாமநு.
என்று ஒரு பிண்டம் அதன் வடக்கில் சிறிது உதிரி சாதம் மூன்றாவது இடத்தில்
ஏதத்தே ப்ரபிதாமஹா .... சர்மன்நு, யேசத்வாமநு.
என்று ஒரு பிண்டம் அதன் வடக்கில் உதிரி சாதம். இரண்டாவது வரிசை தர்பத்தில் முதல் இடத்தில்
ஏதத்தே (பிது:)மாத: .....நாம்நீதே, யாஸ்சத்வாமநு.
என்று ஒரு பிண்டம் அதன் வடக்கில் துளி உதிரி சாதம். நடுவில்
ஏதத்தே (பிது:)பிதாமஹ்ய: ....நாம்நீதே, யாஸ்சத்வாமநு.
என்று ஒரு பிண்டம் அதன் வடக்கில் துளி உதிரி சாம். மூன்றாம் இடத்தில்
ஏதத்தே (பிது:)ப்ரபிதாமஹ்ய: ..... நாம்நீதே, யாஸ்சத்வாமநு.
என்று ஒரு பிண்டம் அதன் வடக்கில் துளி உதிரி சாதம்.
பின்னர் தொன்னையை முன்போல் இடதுகையால் தொட்டுக்கொண்டு எள் ஜலம் எடுத்து வரிசையாக பிண்டங்களின்மேல் கட்டைவிரலால் விடவேண்டியது
மார்ஜயந்தாம் மம பிதர:
மார்ஜயந்தாம் மம பிதாமஹா:
மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
மார்ஜயந்தாம் மம (பிது:)மாதர:
மார்ஜயந்தாம் மம (பிது:)பிதாமஹ்ய:
மார்ஜயந்தாம் மம (பிது:) ப்ரபிதாமஹ்ய:
என்று வரிசையாக ஒவ்வொரு பிண்டத்தின் மேலும் எள்ளும் ஜலமுமாக விடவேண்டும். இரண்டுகையையும் கூப்பி வைத்துக்கொண்டு முன் வரிசை பிண்டங்களை ஒவ்வொன்றாகக் காட்டி பின் வரும் மந்திரத்தைச் சொல்லவேண்டும்.
யேசவோத்ரா யேசா அஸ்மாஸ{ ஆஸகும்சந்தே
அதேபோல் இரண்டாம் வரிசை ஸ்த்ரீ பிண்டங்களில் கையைக் காமித்து பின் வரும் மந்திரம் சொல்லவேண்டும்.
யாஸ்ச்சவோத்ரா யாஸ்ச்சா அஸ்மாஸ{ ஆஸகும்சந்தே
தேஸ்ச்சவஹந்தாம் (என்று முன் வரிசை)
தாஸ்ச்சவஹந்தாம் (என்று பின் வரிசை)
த்ருப்யந்து பவந்த: (என்று முன்வரிசை)
த்ருப்யந்து பவத்ய: (என்று பின் வரிசை)
த்ருப்யத த்ருப்யத த்ருப்யதா. (என்று பொதுவாக)
மீதி ஜலத்துடன் தொன்னையை வலது உள்ளங்கையில் வைத்து இடது கையால் மூடிக்கொண்டு பிண்டங்களை அப்ரதக்ஷpணமாக சுற்றிக்கொண்டு சொல்லவேண்டியது.
புத்ராநு -பௌத்ராநு -அபி -தர்பயந்தீ: -ஆப: -மதுமதீ: -இமா: -ஸ்வதாம் -பித்ருப்ய: -அம்ரும் -துஹாநா: -ஆபோதேவீ: -உபயாகுஸ்தர்பயந்து த்ருப்யத த்ருப்யத த்ருப்யதா!
என்று சொல்லி சுற்றி தெற்கே கவிழ்க்கவேண்டியது. மற்றொரு தொன்னையையும் அதனருகில் கவிழ்த்து இரண்டையும் ப்ரோக்ஷpத்து நிமிர்த்து எடுத்து வடபுறம் பிண்டங்களின் வரிசைக்கு ஒன்றாக வைத்து பிண்ட பித்ருகளுக்கு பண்ணும் தீர்த்த உபசாரங்களை அந்த தொன்னைகளில் சேர்க்கவேண்டியது.
கூர்ச்சத்தின் நுனியால் தீர்த்தம் எடுத்து பிண்டங்களுக்கு காமித்து
பிண்டபித்ரு தேவதாப்யோ நம: அhக்யம் ஸமர்ப்பயாமி
பாத்யம் ஸமர்ப்பயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. ஸ்நாபயாமி. ஸ்நாநாந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
இடது பக்கம் வைத்துள்ள தொன்னைகளில் விடவேண்டியது.
எள் எடுத்துக்கொண்டு
கந்த புஷ்ப து}ப தீப உத்தாPய ஆபரண அலங்காரார்த்தம் ஸமஸ்த்த உபசாரார்த்தம் திலாநு ஸமர்ப்பயாமி.
என்று எல்லாப் பிண்டங்களின் மேலும் எள் சேர்க்கவேண்டியது
தாம்பாளத்தில் உள்ள அப்பம் வடை இவற்றை கூர்ச்சத்தால் ப்ரோக்ஷpத்து
ஓம் ©ர்புவஸ்ஸ{வ:, பிண்ட பித்ரு தேவதாப்யோ நம:, மாஷா©பம் நிவேதயாமி, குடா©பம் நிவேதயாமி, அம்ருதாபிதாநமஸி, ஆசமநீயம் ஸமர்ப்பயாமி, பாநீயம் ஸமர்ப்பயாமி.
என்று கூர்ச்சத்தால் காண்பித்து
ஸ்வர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி, மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி, ஸமஸ்த்த உபசாரார்த்தம் திலாநு ஸமர்ப்பயாமி.
என்று எள் எடுத்து பிண்டங்களின்மேல் சேர்த்து, பவித்திரம் காதில் வைத்துக்கொண்டு தாம்பாளத்தில் மீதியிருக்கும் உதிரி சாதத்திலிருந்து கர்த்தாக்கள் ஆளுக்கு 2 பருக்கை எடுத்துக்கொண்டு
ப்ராணே நிவிஷ்ட: ப்ரஹ்மணிமே ஆத்மா அம்ருதத்வாயா
என்று பல்லில் படாமல் முழுங்கி உபவீதம் பண்ணிக்கொண்டு ஆசமனம் பண்ணவேண்டியது. பவித்திரம் போட்டுக்கொண்டு
ப்ராசீனாவீதி. பிண்ட பித்ரு தேவதாப்யோ நம: யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
என்று கொஞ்சம் எள் எடுத்து எல்லா பிண்டங்களின் மேலும் சேர்க்கவேண்டியது. படத்தில் காட்டியுள்ளபடி நடுவில் உள்ள பிண்டங்களை வலதுகையால் முதல்வரிசையில்உள்ள நடுப்பிண்டத்தையும் இடதுகை வலதுகைக்கு மேலாகவே வந்து கீழ்வரிசையில் உள்ள நடுப்பிண்டத்தையும் ஒரேநேரத்தில் எடுத்து தாம்பாளத்தில் வைத்துவிட்டு, இதே போல் தெற்கில் உள்ள மேல் கீழ் பிண்டங்களையும், பின்னர் வடக்கில் உள்ள மேல் கீழ் பிண்டங்களையும் எடுத்து தாம்hபளத்தில் வைக்கவேண்டியது. பிண்டப்ரதானம் பண்ண பயன்பட்ட கீழுள்ள தர்பங்கள் எல்;லாவற்றையும் எடுத்துக்கொண்டு நுனிகளை கட்டைவிரல் பக்கமாக வைத்துக்கொண்டு சிறிது எள் சேர்த்துக்கொண்டு சொல்லறது
ஏஷாநு -நஸ{த: -நப்ராதா -நபந்து: -நஅந்ய கோத்ரீண: -தேத்ருப்திம் -அகிலாயாந்து -மயா த்யக்தை: -குசோதகை:
என்று ஜலம் எள் சேர்த்து கட்டைவிரல் பக்கமாக விட்டு
த்ருப்யதா த்ருப்யதா த்ருப்யதா
என்று சொல்லி தர்பங்களை கீழே சேர்க்கவேண்டியது.

58. ஆத்ம ஸமாரோபணம்

(எல்லோரும்) உபவீதி.
(மூத்த கர்த்தா மட்டும்) ப்ராணாயாமம்.
ஸ்ரீ-ம். ஒளபாஸன அக்நி ஆத்ம சமாரோபணம் கரிஷ்யே!
என்று சங்கல்பம் பண்ணி பவித்திரத்தை காதில் வைத்துக்கொண்டு சில தர்பங்களை அக்நியில் சொருகி அக்நியை உசுப்பிவிட்டு
யாதேஅக்நே -யக்ஞியா தநு}: -தயேஹி -ஆரோஹா -ஆத்மா -ஆத்மாநம் -அச்சாவஸ_நி -க்ருண்வந்நு -அஸ்மே நர்யா -புரூணி -யஜ்ஞோ©த்வா -யஜ்ஞம் ஆஸீதா -ஸ்வாம்யோநிம் -ஜாதவேத: -புவ: -ஆஜாயமாந: -ஸக்ஷய ஏஹி
என்று மந்திர முடிவில் புகையை மூன்றுதரம் பாவனையாக உட்கொள்ளவேண்டியது.
உபவீதி. பவித்ரம் கர்ணே நிதாய. ஆசம்யா.
உபவீதத்தில் பவித்திரம் காதில் வைத்து ஆசமனம் பண்றது.

59. ஸாத்வீக த்யாகம்

வடகலையார் மட்டும்.
பகவாநேவ ஸ்வசேஷ©தமிதம் மம பிது: ப்ரத்யாப்தீக ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவாநு!
என்று ஸாத்வீக த்யாகம் பண்ணவேண்டும்.
எல்லாருக்கும் பொது
காயேன வாசா மனசே இந்த்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ரஹ்ருதே: ஸ்வபாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராயணாயேதி ஸமர்ப்பயாமி!
என்று சிறிது அக்ஷதையை எடுத்து தீர்த்தம் சேர்த்து நுனி விரல்கள் வழியாக தரையில் விடவேண்டியது.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்பணமஸ்த்து அச்சுயத: ப்ரீயதாம்!

இத்துடன் ச்ராத்தம் முடிவடைந்தது.

60. பரேஹிணி தர்பணம்

ப்ரத்யாப்தீக ச்ராத்தங்களில் மட்டும் தகப்பனார் இல்லாதவர்களுக்கு மட்டும் பரேஹணி தர்ப்பணம் உண்டு. இது அடுத்த நாள் விடியற்;காலையில் மற்ற நித்ய கர்மாக்களை ஆரம்பிப்பதற்கு முன் பண்ணவேண்டியது. சில காரணங்களை முன்னிட்டு ச்ராத்தம் முடிந்தவுடன் பண்ணப்படுகிறது.
ஆசமனம்! ப்ராணாயாமம். ஸ்ரீ-ம்.
கோத்ராணாம் சர்மணாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாணாம் கோத்ராணாம் நாம்நீணாம் (பிது:) மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் கோத்ரஸ்ய சர்மண: மம பிது: ப்ரத்யாப்தீக ச்ராத்தாங்க திலதர்பணம் அத்ய கரிஷ்யே!
என்று சங்கல்பித்துக்கொண்டு யாவும் அமாவாசை தர்பணம்போல்....
ஆயாத பிதர:.... ஆவாஹயாமி! (என்று ஆவாஹனம் செய்து)
ஸக்ருதாச்சின்னம் .... இதமர்ச்சனம் (என்று ஆஸனம் இட்டு)
ஊர்ஜம்... பித்ரூநு! (என்று எள்ளும் ஜலமுமாக விட்டு)
உதீரதாம்.... அங்கிரஸோந:.... ஆயந்துன:... வஸ{ ரூபான் ... தர்ப்பயாமி
ஊர்ஜம்... பித்ருப்ய:... யேசேஹ... ருத்ர ரூபான் பிதாமஹான் ... தர்ப்பயாமி
மதுவாதா... மதுநக்தம்... மதுமாந்ந: .... ஆதித்ய ரூபான் ..... தர்ப்பயாமி
கோத்ரா: நாம்நீ: ... வஸ{ பத்நி ... ருத்ர பத்நி ... ஆதித்ய பத்நி ... தர்ப்பயாமி
ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரூநு ... பித்ரு பத்நீ: .... தர்ப்பயாமி
ஊர்ஜம்... த்ருப்யதா த்ருப்யதா த்ருப்யதா.
வாஜே வாஜே ... தேவதாப்ய: ...நமோநம: உபவீதி. ஸேவித்து அபிவாதி.
ப்ராசீனாவீதி... யதாஸ்தானம்.... ஏஷாநு.... த்ருப்யதா. பவித்திரம் பிரித்துப்போட்டு ஆசமனம்.
பகவாநேவ .... ச்ராத்தாங்க தில தர்பணாக்கியம் ... காரிதவாநு!
காயேனவாசா மனசா இந்த்ரியைர்வா புத்யா ஆத்மநாவா ப்ருஹ்ருதே: ஸ{பாவாது கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.
ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்த்து. அச்யுத ப்ரீயதாம்.!!!
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!